Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் தர்ணா போராட்டம்.

பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் தர்ணா போராட்டம். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதை கண்டித்தும் , நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண…
Read More...

திருவண்ணாமலையில் இன்று பரணி தீபம் ஏற்றப்பட்டது

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய 2-வது டி20 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஜெய்ப்பூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.…
Read More...

காலில் சாக்வுடன் 38வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் அய்யாக்கண்ணு தலைமையிலான தென்னிந்திய நதிகள்…

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…
Read More...

திமுகவுடன் எங்களுக்கு நட்பும் இல்லை உறவும் இல்லை திருச்சியில் பாரிவேந்தர் பேட்டி

திமுகவுடன் எங்களுக்கு நட்பும் இல்லை உறவும் இல்லை.திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி பேட்டி.திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் கோயில்களுக்கு நன்கொடை வழங்கும் விழா நடைபெற்றுது. இதில் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் தனது…
Read More...

திருச்சியை திரும்பிப் பார்க்க வைத்த பிஜேபியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன்.

சாலைப்பணி சீர்செய்ய வேண்டி அரசு மருத்துவமனை முதல் மாநகரட்சி வரை மாநகர தலைவர் ராஜேசேகரன் தலைமையில் நடந்தே சென்ற பாஜகவினர்.திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார பிரிவு சார்பாக திருச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளை…
Read More...

அகில இந்திய இந்து மகாசாப இளைஞரணி மாநில பொது செயலாளர் ராகுல் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து…

வ.உசிதம்பரனாரின் 85வது நினைவு நாளையொட்டி திருக்கி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த வகையில் அகில இந்திய இந்து மகா சார்பில் மாநில இளைஞரணி…
Read More...

வ.உ.சியின் 85வது நினைவுநாள்.அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் இருக்கும் அவரது திருஉருவசிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அந்த வகையில் அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை…
Read More...

எஸ்.ஆர்.எம்.யூ. நிர்வாகிகள் அதிரடி. பொன்மலை பணிமனை தொழிலாளர்கள் மகிழ்ச்சி.முழுவிபரம்.

பொன்மலை பணிமனையில் பயோமெட்ரிக். நடந்தது என்ன? இரயில்வே தொழிலாளா்களின் பாதுகாவலா் Dr.N.கண்ணையா GS/SRMU,President/AIRF New Delhi அவா்கள் வழிகாட்டலின்படியும் C.A.ராஜாஶ்ரீதா் ZP/SRMU அவா்கள், G.ஈஷ்வா்லால் AGS/N/SRMU அவா்கள் வழியில் செயல்படும்…
Read More...

மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்.

அமமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நந்தினி வி.சரவணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அமமுகவினர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.
Read More...