Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசியக் கல்லூரியில் இயற்பியல் துறை பேரவை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி தேசிய கல்லூரி இயற்பியல் துறை பேரவையின் இரண்டாம் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மதுரை தியாகராசர் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் ஜி. அறிவழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "கணிதம்: இயற்பியல் பயில ஓர்…
Read More...

மாநகராட்சி நிரந்தர நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம், பஸ் மறியல். இகுகட்சின்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் சுற்றிலும் சாக்கடையுடன் கலந்து வரும் கழிவுநீரை நிரந்தரமாக சரிசெய்யவில்லை என்றால் போராட்டமும் பஸ் மறியலில் ஈடுபட தயாராக உள்ளோம் இந்திய குடியரசு கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி. திருச்சி…
Read More...

உடனடி நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி,

வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம் பகுதியில் வயல்வெளிகளில் தொடர் மழையின் காரணமாக சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும்படி பொதுமக்கள்…
Read More...

ஜெயலலிதாவிற்கு எதற்கு இரண்டு நினைவிடங்கள். சென்னை ஐகோர்ட் கேள்வி.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும்…
Read More...

பசுமை திருமண பத்திரிக்கை உருவாக்கியவர்களுக்கு தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கத்தினர்…

திருமணம் என்றாலே ஏராளமான செலவுகள் சூழந்து கொள்ளும் .அதில் பல செலவுகள் பயனற்றும் போவதும் உண்டு. அதில் திருமண அழைப்பிதழ் என்பதை தங்களது செல்வச் செழிப்பைக் காட்டும் கண்ணாடியாகப் பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த நிலைமையை மாற்றி…
Read More...

திருச்சி ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பிற்கு திரும்புவோம் நிகழ்ச்சி.

ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் "வகுப்பிற்குத் திரும்புவோம்" என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் பெரும் தொற்று காலத்திற்குப் பிறகு செப்டம்பர் மாதத்திலிருந்து 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கும் நவம்பர் முதல்…
Read More...

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகளப் போட்டிகள் 28,29,தேதிகளில் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள் 28.11.2021 மற்றும் 29.11.2021 இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட தடகள சங்கம், நீயூரோ ஒன் , ஆப்பிள் மில்லட் குழுமங்கள் இணைந்து நடத்தும் இளையோருக்கான (இருபாலர்) ஸ்டேட் பாங்க்
Read More...

முரசொலி மாறனின் நினைவு நாளை முன்னிட்டு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவகத்தில் முரசொலிமாறனின் 18 வது நினைவு நாளை முன்னிட்டு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து…
Read More...

ஆப்பிளை விட 2 மடங்கு தக்காளி விலை அதிகம். 2 தக்காளி ரூ.18 என பேக்கிங் செய்து அனுப்பும் நிலை.

தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த தொடர் மழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கடந்த சில நாட்களாக கடும் விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.100 மற்றும் அதற்கு மேல் விற்கப்படுவதால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள்…
Read More...

கடைசி பந்தில் சிக்சர் அடித்த ஷாருக்கான்.ரசித்துப் பார்த்த தோனி. டுவிட்டரில் வைரல் ஆகி வரும் படம்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை தமிழ்நாடு அணி எதிர்கொண்டது.இதற்கு முன்பு 2019 -ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் தமிழக அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா வெற்றி…
Read More...