திருச்சி தேசியக் கல்லூரியில் இயற்பியல் துறை பேரவை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி தேசிய கல்லூரி இயற்பியல் துறை பேரவையின் இரண்டாம் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மதுரை தியாகராசர் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் ஜி. அறிவழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "கணிதம்: இயற்பியல் பயில ஓர்… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் சுற்றிலும் சாக்கடையுடன் கலந்து வரும் கழிவுநீரை நிரந்தரமாக சரிசெய்யவில்லை என்றால் போராட்டமும் பஸ் மறியலில் ஈடுபட தயாராக உள்ளோம் இந்திய குடியரசு கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி.
திருச்சி…
வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம் பகுதியில் வயல்வெளிகளில் தொடர் மழையின் காரணமாக சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும்படி பொதுமக்கள்…
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும்…