Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் இருந்து கேரளவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம்-கேரளா இடையே பஸ் போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கேரள மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. தேனி மாவட்டத்தில் இருந்து போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைப்பாதை…
Read More...

ஜெயலிதாவின் நினைவு நாள்:திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை

திருச்சி புறநகர் மாவட்டம் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வருகின்ற 5.12.2021 அன்று முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி…
Read More...

திருச்சி மாநகராட்சி ஆணையரின் உத்தரவுக்கு மதிப்பில்லை. காவல்துறை ஆணையருக்கு ஜான் ராஜ்குமார் கோரிக்கை

சமூக ஆர்வலர் ப. ஜான் ராஜ்குமார் அறிக்கை: சமீபத்தில் திருச்சி மாநகர மாநகராட்சி ஆணையர் ஓர் உத்தரவு பிறப்பித்திருந்தார். திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் மாடுகளை,ஆடுகளை பிடித்து அபராதத் தொகையாக ரூபாய் பத்தாயிரம் வரை வசூலிக்கப்படும் என்று…
Read More...

ஓமைக்ரான் வைரஸில் இருந்து காக்கும் வழி.சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 10 மாதங்களில் 6 கோடியே 83 லட்சத்து 62 ஆயிரத்து 802 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 1½ கோடி பேர் தடுப்பூசி…
Read More...

6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவன் உள்பட 3 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பாஸ்கர் (வயது 40). இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 40 பவுன் நகை,…
Read More...

முன்னாள் அமைச்சர் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யும், அக்கட்சி சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான அ.அன்வர் ராஜா சமீபத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து சில கருத்துகளை வெளியிட்டார். குறிப்பாக எடப்பாடி…
Read More...

ஐபிஎல் 2022 ம் ஆண்டு சீஸனில் ஆட அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள் விவரம்.

ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு…
Read More...

அய்யாக்கண்ணு தலைமையில் பொதுக்குழு கூட்டம்.சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

டெல்லி சென்று போராடுவது சம்பந்தமாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம்.1). எல்லா விவசாய சங்கம் மற்றும் தலைவர்களை டெல்லி செல்ல அனுமதித்த அரசும்,…
Read More...

மாநகர செயலாளர் ராஜசேகரன் தலைமையில் திருச்சி பாஜக ஒபிசி அணி சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி OBC மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பில் மனித சங்கிலி போராட்டம் தலைமை தபால்…
Read More...

ஓமிக்ரான் வைரசுக்கு தடுப்பூசி உள்ளது.ரஷ்யா தகவல்.

புதிதாகப் பரவி வரும் வீரிய கொரோனா ரகமான ஒமிக்ரான், ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான…
Read More...