Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981 ஆக…
Read More...

செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய 2 பேர் சுட்டுக்கொலை.

செங்கல்பட்டு கே.கே.தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் (வயது 30). நேற்று மாலை செங்கல்பட்டு டவுன் போலீஸ்நிலையம் எதிரே கார்த்திக் டீ குடிக்க வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட…
Read More...

திருச்சியில் கொரானா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம். திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 31 தேதி 8 ஆக இருந்த பாதிப்பு…
Read More...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியிலிருந்துகூடுதல் பஸ்கள் இயக்கம்.

பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்கம் . கும்பகோணம் கோட்ட மேலான் இயக்குனர் அறிவிப்பு. 14.01.2022 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித…
Read More...

திருச்சி அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள போலி மதுபானங்கள் அழிப்பு.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் போலி மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திருவெரும்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

ஊரடங்கு நேரத்தில் காவல்துறை கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறி முறை வெளியீடு.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது .இதனால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு ,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ஊரடங்கு நேரத்தில் காவல் துறை கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்…
Read More...

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தபின்னர், கொரோனா பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்தது. கடந்த 5 நாட்களாக தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்று முன்தினம் 58 ஆயிரத்து 97 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட…
Read More...

மத்திய பேருந்து நிலையம் பகுதியில் முன்பு 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் பார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில் (டாஸ்மாக் எண் 10522) 24 மணி நேரமும் மது விற்பனை கன ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த பார் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
Read More...

பத்திரிகையாளர் சங்க மாநாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரை கௌரவித்த டாக்டர்…

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பத்திரிகையாளர் சங்க மாநாடு நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த மாநாட்டில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர்…
Read More...

திருச்சி இந்து சமய அறநிலைத்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம்.வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி அறிக்கை.

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம். RTI 2005 -ஐ அலட்சியம் செய்யும் இந்து சமய அறநிலையத்துறை.…
Read More...