தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981 ஆக… Read More...
திருச்சி மாவட்டத்தில்
கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 31 தேதி 8 ஆக இருந்த பாதிப்பு…
பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்கம் . கும்பகோணம் கோட்ட மேலான் இயக்குனர் அறிவிப்பு.
14.01.2022 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித…
கடந்த ஆண்டு ஜூலை மாதம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் போலி மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திருவெரும்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த மாநாட்டில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர்…