ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, திருச்சியில் வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய சாலைகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்த் வருகிறது.
நேற்றைய தினம் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே நேரம் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து… Read More...
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப் பணித் திட்டம்
கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், நோய் பரவலை தடுக்கும் விதமாகவும், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் கல்லூரியில்,
நாட்டு நலப்…
பணி நிரந்தரம் செய்ய வேண்டி தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் தீர்மானம்.
தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் (இணைப்பு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம்) மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ரங்கநாதன்…
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவை துவக்கம்.
கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவை துவக்கம் மற்றும் பதிவு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுக்கும் கூட்டம் தமிழ்நாடு வங்கி ஊழியர் மாநில பொதுச்செயலாளர் மலைச்சாமி தலைமையிலும், திருச்சி மாவட்ட…