Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, திருச்சியில் வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய சாலைகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்த் வருகிறது. நேற்றைய தினம் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே நேரம் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து…
Read More...

திருச்சி ஈவேரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் .

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப் பணித் திட்டம் கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், நோய் பரவலை தடுக்கும் விதமாகவும், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் கல்லூரியில்,நாட்டு நலப்…
Read More...

பணி நிரந்தரம் செய்ய வேண்டி தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் தீர்மானம்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டி தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் தீர்மானம். தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் (இணைப்பு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம்) மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ரங்கநாதன்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவை துவக்கம்

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவை துவக்கம். கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவை துவக்கம் மற்றும் பதிவு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுக்கும் கூட்டம் தமிழ்நாடு வங்கி ஊழியர் மாநில பொதுச்செயலாளர் மலைச்சாமி தலைமையிலும், திருச்சி மாவட்ட…
Read More...

காலிப்பணியிடங்களை உடன் நிரப்ப தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் காப்பாளர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை.

விடுதிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் காப்பாளர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர்…
Read More...

கடம்பூரில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் அப்பகுதியில் பரபரப்பு.

பெங்களூரிலிருந்து பாரத்-ஷீலா என்ற கணவன் மனைவியை மருத்துவ சிகிச்சைக்காக ஏற்றிக்கொண்டு கேப்டன் ஜஸ்பால் கேரளா மாநிலம் கொச்சின் நோக்கி ஹெலிகாப்டரை இயக்கி உள்ளார், உடன் இன்ஜினியர் அங்கித் சிங் என நான்கு பேருடன் பெங்களுரில் இருந்து தனியார்…
Read More...

சுடுகாடு தகன மேடைக்கு சென்ற பின் தான் தூக்கத்தில் இருந்து விழிப்பீர்கள்? மாநில அரசுக்கு ஐகோர்ட்டு…

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகம் அமைந்துள்ளது. கல்லூரி மற்றும் மருத்துவமனை இரண்டும் ஒருங்கே அமைந்துள்ள இங்கு கொரோனா வைரசின் மரபணு மாற்றங்களை பரிசோதனை செய்வதற்கான கருவி இல்லை என கடந்த ஆண்டு அம்மாநில…
Read More...

பிப்ரவரி 10ஆம் தேதி 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல். வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, ஒமைக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர்…
Read More...

டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறை அமல்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்சை நிறைவு செய்ய 90 நிமிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 90 நிமிடங்கள் நிறைவடையும்போது 20-வது ஓவரை வீசத் தொடங்கியிருக்க வேண்டும். இந்த விதிமுறையைப் பின்பற்றாத அணிகளுக்கு அபராதம்…
Read More...

திரை துறையினரை அச்சுறுத்தும் கொரோனா.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா…
Read More...