Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பசுபதி பாண்டியனின் திருவுருவ படத்திற்கு மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர் பொன் முருகேசன்…

திருச்சியில் மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனறும் தேசிய தலைவருமான வழக்கறிஞர் பொன்.முருகேசன் , முத்தரையர் பேரவை நிறுவனர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் பசுபதி பாண்டியனின் 10 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்க்கு மாலை…
Read More...

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் கொரோனா பாதிப்பில் நடிகை ஷோபனா.

நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி, சிவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை  ஷோபனா.  தெலுங்கு, மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.…
Read More...

பெண் ரோபோவை மணக்க இருக்கும் ஆஸ்திரேலியர்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்தவர் ஜியாப் கல்லாகர். கடந்த 10 வருடங்களுக்கு முன் இவரது தாயார் இறந்து விட்டார். அதில் இருந்து தனியாக வாழ்ந்து வந்தார். தனது தனிமையை போக்கி கொள்ள அவர் கடந்த் 2019 ஆம் ஆண்டு ஒரு பெண் ரோபாவை…
Read More...

பிரதமர் பயண பாதுகாப்பில் குளறுபடி.சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை.

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாபிற்கு பயணம் மேற்கொண்டார். அவர் பெரோஸ்பூர்…
Read More...

இம்மாதம் இறுதி வரை ஊரடங்கு ?முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

நாடு முழுவதும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துவிட்டது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா…
Read More...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது இங்கிலாந்து.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காம் போட்டியானது சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய…
Read More...

தேங்காய் தண்ணீரின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளலாம்.

தேங்காய் தண்ணீரின் மருத்துவம். ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா! இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும்…
Read More...

தமிழகத்தில் 13 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் 1,48,308 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,895…
Read More...

திருச்சி கொள்ளிடம் பாலத்தை இடிப்பதற்கு பதில் புதுப்பிக்கலாமே, மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்.

திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:"கோடிகள் செலவழித்து இடிப்பதற்கு பதிலாக புதுப்பிக்கலாமே சார்...? திருச்சி திருவானைக்காவலையும்…
Read More...

ஸ்ரீநகர் விமான நிலைய ஓடுபாதையில் உறைந்து கிடக்கும் பனியை அகற்றும் பணி.

ஜம்முகாஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய பனிப்பொழிவு, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான இடங்களில் நாள் முழுவதும்…
Read More...