Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா. காருகுடி அரசுஉயர்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது."உழவர்களே உலகத்தின் அச்சாணி "என்ற எண்ணத்திற்கு வண்ணம் சேர்க்கும் வகையில் பள்ளி…
Read More...

கரும்பு வாங்கினால் 1 ஜிபி டேட்டா இலவசம். விற்பனையில் கலக்கும் மாணவர்.

` 10 கரும்பு வாங்கினால் 1 ஜிபி டேட்டா இலவசம்!' - மார்க்கெட்டிங்கில் கலக்கும் சிவகங்கை மாணவர் ``ஒரு ஜிபி டேட்டா 30 ரூபாய் ஆகுது. நாங்க 449 ரூபாய்க்கு 10 கரும்பையும் 1 ஜிபி டேட்டாவையும் குடுக்கிறதைப் பார்த்துட்டு பலரும் வாங்கிட்டுப்…
Read More...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக கட்டப்பட்ட கோயில் இடிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி காலமானார். சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் அதிமுக தொண்டர்களின் ஆலயமாக உருமாறி இருக்கிறது. எம்ஜிஆர் நினைவிடத்துடன் ஜெயலலிதா…
Read More...

தென்னாப்பிரிக்கா எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இரண்டு புதிய வீரர்கள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.…
Read More...

கம்பரசம்பேட்டை அருகில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி.அமைச்சர் கே.என்.நேரு நேரில்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகில், ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பல தட்டுகள் கொண்ட காற்று உலர்த்தி அமைப்பினை உள்ளடக்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமானப்…
Read More...

நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் இன்று நடைபெற உள்ளது.

நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடக்கிறது நாகை மாவட்டம் நாகூரில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த…
Read More...

மாசு இல்லா போகி கொண்டாட மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் நீலமேகம் வேண்டுகோள்.

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாசு இல்லாத போகி பண்டிகை கொண்ட வேண்டும் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறாம் தைப்பொங்கலுக்கு முதல்…
Read More...

திருச்சி கே.கே.நகர் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி கே.கே.நகர் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி கே.கே.நகர் இந்திரா நகரில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்த…
Read More...

ஈமு கோழி வளர்ப்பு மோசடியில் ஒன்பது வருடத்திற்கு பின் ஒருவர் கைது.

ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.5.56 கோடி மோசடி செய்து, தலைமறைவாக இருந்தவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் சாலை, ரோஜா நகரைச் சேர்ந்தவர் சி.என்.செல்வகுமார் (வயது 63). இவர் சி.என்.செல்வகுமார்…
Read More...

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு.இன்று தொடங்கியது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு கடும் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டில் (2022) நடைபெறும் முதல்…
Read More...