காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா.
காருகுடி அரசுஉயர்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
"உழவர்களே உலகத்தின் அச்சாணி "என்ற எண்ணத்திற்கு வண்ணம் சேர்க்கும் வகையில் பள்ளி… Read More...
10 கரும்பு வாங்கினால் 1 ஜிபி டேட்டா இலவசம்!' - மார்க்கெட்டிங்கில் கலக்கும் சிவகங்கை மாணவர்
``ஒரு ஜிபி டேட்டா 30 ரூபாய் ஆகுது. நாங்க 449 ரூபாய்க்கு 10 கரும்பையும் 1 ஜிபி டேட்டாவையும் குடுக்கிறதைப் பார்த்துட்டு பலரும் வாங்கிட்டுப்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகில், ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பல தட்டுகள் கொண்ட காற்று உலர்த்தி அமைப்பினை உள்ளடக்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமானப்…
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாசு இல்லாத போகி பண்டிகை கொண்ட வேண்டும் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறாம்
தைப்பொங்கலுக்கு முதல்…