Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரேஷன் கடைகளில் காலை 7 மணி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். மண்டல இணை இயக்குனர்…

திருச்சி கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது: திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொதுவிநியோகத் திட்டம் 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடிட தமிழக முதலமைச்சர்…
Read More...

அகில இந்திய இந்து மகா சபா திருச்சி மாவட்ட செயலாளராக ராம குணாவை நியமனம் செய்தார், தேசியத்தலைவர்…

திருச்சி அகில இந்திய இந்து மகாசபா புதிய மாவட்ட செயலாளர் நியமனம் குறித்து அகில இந்திய இந்து மகாசபா தேசியத்தலைவர் ஸ்ரீகண்டன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய தலைவர் டாக்டர். கே.…
Read More...

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உரிமையாளர் பலி.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடப்பதை போல திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரியசூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டும் பிரசித்தி பெற்றது. பல…
Read More...

எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி மா.செ.பரஞ்ஜோதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் விபரம்.

அதிமுக நிறுவனத் தலைவர், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்தநாள் விழா. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை:- அனைத்திந்திய அண்ணா திராவிட…
Read More...

எம்ஜிஆரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள்.

எம்ஜிஆரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்கள் மேலான…
Read More...

19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள 4 மைதானங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக…
Read More...

.இன்று பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்கள் என்றுமே நன்றி உணர்வு மிக்கவர்கள். எந்நாளும் செய்நன்றி மறக்காத அருங்குணம் கொண்டவர்கள். அது மனிதர்கள் என்றாலும் சரி, கால்நடையாக இருந்தாலும் சரி, இயற்கை என்றாலும் சரி, நன்றி தெரிவிக்கும் ஒப்பற்ற உயர்ந்த பண்பாடு கொண்டவர்கள்…
Read More...

முழு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு.

முழு ஊரடங்கில் தளர்வு. தமிழக அரசு அறிவிப்பு! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக சுகாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். கொரோனா தடுப்புக்காக தமிழக அரசு பல்வேறு…
Read More...

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஷாஜகான் பொங்கல் வாழ்த்து.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி பொது செயலாளர் ஷாஜகான் பொங்கல் வாழ்த்து. மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது. உலக தமிழர்களின் ஒப்பற்ற நன்னாளாம் பொங்கல் திருநாளில் உலக…
Read More...

திருச்சியில் சிலம்ப கோர்வை கழகத்தின் சார்பில் குழந்தைகளின் உதவும் மனப்பான்மையை வளர்க்கும் வகையில்…

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திருச்சி சுப்ரமணியபுரத்தில் தமிழ்நாடு சிலம்பக் கோர்வைக் கழகத்தின் சிலம்ப மாணவர்கள் சமத்துவ பொங்கல் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உறுதிமொழியுடன் கொண்டாட்டம்.
Read More...