திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் சிறப்பாக…
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை… Read More...
பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடக்கிறது.
இதையொட்டி வேட்பாளர்கள் தேர்வில் ஆளும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வந்தது.…
…
திருவள்ளுவர் தினம்
திருச்சியில் பாஜகவினர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மேலரன் சாலையில் அமைந்துள்ள தமிழ்ச் சங்க கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர்…