தமிழகத்தில் மது விற்பனை 11 சதவீதம் அதிகரிப்பு. டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் மது விற்பனையை அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த 1983-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை… Read More...
பெருகமணி ஊராட்சி மன்றதலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் கலெக்டரிடம் மனு.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெருகமணி ஊராட்சி மன்ற தலைவர் போலியாக ரசீது முலம் ரூ.8 லட்சம் வரை மோசடி போன்று பல்வேறு முறைகேடுகளில்…
ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கு…
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
இதன் முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ள நிலையில், இரு அணிகளுக்குமான இரண்டாவது டி20 போட்டி பிரிட்ஜ்டவுனில்…
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக…
இந்த நிலையில்…