Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் மது விற்பனை 11 சதவீதம் அதிகரிப்பு. டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் மது விற்பனையை அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1983-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை…
Read More...

திருச்சி பாஜக தலைவர் ராஜசேகரன் போராட்டம் அறிவிப்பு எதிரொலி. பெருகமணி ஊராட்சி மன்ற தலைவர் மீது…

பெருகமணி ஊராட்சி மன்றதலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் கலெக்டரிடம் மனு.திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெருகமணி ஊராட்சி மன்ற தலைவர் போலியாக ரசீது முலம் ரூ.8 லட்சம் வரை மோசடி போன்று பல்வேறு முறைகேடுகளில்…
Read More...

போராடும் அமைப்புகள் மாணவி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர் பாளையத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா (வயது17). திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். இவர் திடீரென வி‌ஷம் குடித்து தற்கொலை…
Read More...

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி. பரஞ்ஜோதி, அறிவழகன்…

அஇஅதிமுக மாவட்ட மாணவரணியின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துதல்!. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் T.அறிவழகன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

திருச்சியில் ரூ.9.44 கோடி மதிப்பில் புதிய துணை நல மையங்கள் மற்றும் சுகாதார ஆய்வகங்களுக்கான பூமி பூஜை…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, நான்கு கோட்டப் பகுதிகளிலும் தற்போது 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேற்கூறிய 18 சுகாதார நிலையங்களுக்கும் தலா இரு துணை  நல மையங்கள் (Wellness Centre) மற்றும் இரு சுகாதார ஆய்வகங்கள் …
Read More...

திருச்சியில் நாளை எம்ஜிஆர் சிலை அமைக்க கால்கோள் விழா , மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும்…

திருச்சியில் எம்ஜிஆர் சிலை கால்கோள் விழா மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை: திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில், அதிமுக நிறுவனர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்…
Read More...

திருச்சி ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் கபசுர குடிநீர், உணவு…

திருச்சி ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் கபசுரக் குடிநீர், உணவு, சித்த மருந்துகள் வழங்கப்பட்டது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கு…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டி20 போட்டி: இங்கிலாந்து அணி ஒரு ரன்னில் வெற்றி.

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.இதன் முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ள நிலையில், இரு அணிகளுக்குமான இரண்டாவது டி20 போட்டி பிரிட்ஜ்டவுனில்…
Read More...

மதம் மாற வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் வாக்குமூலம்,இன்று ஐகோர்ட்டில்…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக…
Read More...

தென்னாபிரிக்காவுடனான கடைசி ஒருநாள் போட்டி இந்திய அணி போராடி தோற்றது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்த நிலையில்…
Read More...