Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிக உயிர் இழப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா.சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரவில்லை.மாறாக டெல்டா, பீட்டா, காமா, ஒமைக்ரான் என உருமாறிய பல கொரோனா வைரஸ்கள் உலகை ஆட்டிப்படைத்து வருகின்றன. தென் ஆப்பிரிக்காவில் கடைசியாக…
Read More...

திமுக எம்.பி. மகள் திருமணத்தில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினரின் பதவி பறிப்பு.

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் நவநீதகிருஷ்ணன் எம்.பி. இவர் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், திமுக எம்.பி.யும் அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளருமான இளக்கோவனின் மகள்…
Read More...

இனி கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டிய அவசியமில்லை.

சென்னை புறநகர் ரெயிலில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், புறநகர் ரெயிலில் பயணிக்க…
Read More...

தமிழ்நாடு உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் குடியரசு தின விழா.

தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்யாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பாக 73-வது குடியரசு தின விழா ஜங்ஷன் உப்பு சத்யாகிரக நினைவு ஸ்தூபியில் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செல்வவதி பொன்னையா தேசிய பாடல் பாடினார்.…
Read More...

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரின் பேத்தி தற்கொலை

கர்நாடக மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி இவரது மகள் சவுந்தர்யா ( வயது 30) இவர் ஒரு பயிற்சி டாக்டர் ஆவார். இவரின் கணவர் மீரஜும் டாக்டராவார். இவர்கள்…
Read More...

தமிழக உள்ளாட்சித் தேர்தல் இன்று முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.…
Read More...

செல்போன் ப்ரீபெய்டு திட்டத்தை 30 நாட்களாக மாற்ற ட்ராய் உத்தரவு.

செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்களாகவே இருக்கின்றன. இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30
Read More...

பிப்ரவரி 15ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் பற்றிய முழு விபரம்.

ஊரடங்கு தளர்வுகள் பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை எண்.25 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள்…
Read More...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி.

கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனையுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிப்பாளர்…
Read More...

பிப்ரவரி 1 தேதி முதல் தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு…
Read More...