Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. சூதாடிய 5 பேர் மீது வழக்கு.

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது. சூதாட்டம் விளையாடிய 5 பேர் மீது வழக்கு. திருச்சி கோட்டை போலீஸ் சரகம் ஜாபர்ஷா தெரு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன்…
Read More...

திருச்சியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை.

திருச்சி அரியமங்கலத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை. எலி மருந்து சாப்பிட்டு சாவு திருச்சி அரியமங்கலம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் செந்தில் ராஜ் ( வயது 39). திருமணம் ஆகாத வாலிபர் . குடிப்பழக்கம் உடையவர்.…
Read More...

திருச்சியில் தூக்கத்தில் தவறி விழுந்தவர் பரிதாப சாவு.

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் சாவு.போலீசார் விசாரணை திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை ஐஸ் கம்பெனி தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (வயது52). சம்பவத்தன்று இவர் தெற்கு உக்கடை மாரியம்மன் கோவில் தெரு…
Read More...

திருச்சி மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு.

திருச்சி மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் என்கிற ராமசாமி. ( வயது 79) -இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை வழக்கில் கீரமங்கலம் போலீசாரால் கைது…
Read More...

வரும் 23ம் தேதி பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தை திறக்க திருச்சி கலெக்டரிடம் மனு.

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில இளைஞரணி அமைப்பாளர் வைரவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், கொள்கை பரப்பு செயலாளர் தளவாய் ராஜேஸ் ஆகியோர் திருச்சி கலெக்டர் சிவராசுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் முன்னாள் ஆசிரியரிடம் ரூ.2.5 லட்சம் பணம் பறிப்பு.

ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் முன்னாள் பள்ளி ஆசிரியரிடம் இரண்டரை லட்சம் பணம் பறிப்பு. ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் வசிப்பவர் நாச்சிமுத்து (வயது 88) இவர் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.…
Read More...

விபத்து ஏற்படும் முன் தடுப்புச்சுவர் கட்ட வேண்டுகோள்.

விபத்து ஏற்படும் முன் தடுப்புச் சுவர் கட்ட வேண்டுகோள். திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் அமைந்துள்ளது கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான பச்சைமலை. துறையூரிலிருந்து கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, மூலக்காடு, வனத்துறை செக்போஸ்ட்…
Read More...

திருச்சியில் ரூ.1.36 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பு. திருச்சி கலெக்டரிடம் பரபரப்பு…

திருச்சியில் ரூ.1.36 கோடி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் இன்று பரபரப்பு புகார். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள்,…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான பேரணி.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி . திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும்…
Read More...

திருச்சி ரயில்வே முதன்மை தொழில்நுட்ப பொறியாளர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு.

திருச்சி ரயில் நிலையம் அருகே முதன்மை தொழில்நுட்ப பொறியாளர் மீது தாக்குதல். எஸ்.ஆர்.எம்.யு நிர்வாகிகள் மீது வழக்கு. திருச்சி கூத்தூர் மாணிக்கம் நகர் பிச்சாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 50). இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்…
Read More...