Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை 39வது வணிகர் தினம் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார்.

திருச்சியில் நாளை 39-வது வணிகர் தினம். தமிழக வணிகர் விடியல் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் தமிழக வணிகர் விடியல் மாநாடு நாளை நடக்கிறது இதில் முதலமைச்சர் மு.க.…
Read More...

வணிக சொந்தங்கள் அணியணியாய் பங்கேற்க வேண்டும்.திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு…

வணிக சொந்தங்கள் அணி, அணியாய் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் . திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்புத் தலைவர் எஸ் கந்தன் அழைப்பு. திருச்சியில் 39 -வது வணிகர் தினத்தையொட்டி நாளை (மே 5-ந் தேதி) தமிழக வணிகர் விடியல் மாநாடு சமயபுரம்…
Read More...

திருச்சி மாநாட்டில் வியாபாரிகள் குடும்பத்தோடு பங்கேற்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் அழைப்பு.

திருச்சி மாநாட்டில் வியாபாரிகள் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும், மாவட்ட தலைவர் ஸ்ரீதர் அழைப்பு. திருச்சி சமயபுரத்தில் நாளை (மே 5 ஆம் தேதி) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர்…
Read More...

திருச்சியில் பணம் வாங்கியவர் ஏமாற்றியதால் மன உளைச்சலில் பேக்கரி மாஸ்டர் தற்கொலை.

திருச்சி செந்தண்ணீர்புரத்தில் பணம் தராமல் ஏமாற்றியதால் மன உளைச்சலில் பேக்கரி மாஸ்டர் தூக்கு மாட்டி தற்கொலை. பொன்மலை போலீசார் விசாரணை. திருச்சி செந்தண்ணீர்புரம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சேகர் வயது (60) இவர் பாலக்கரையில் உள்ள ஒரு…
Read More...

சாலைகள் போடாமல் பில் தொகை எடுத்தால், திமுகவினர் என்றாலும் நடவடிக்கை.திருச்சியில் அமைச்சர் ஏ.வ. வேலு…

சாலைகள் போடாமல் பில் தொகை எடுத்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை. திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை தமிழக…
Read More...

திருச்சி என்.ஐ.டியில் சர்வதேச ஆட்டோமேஷன் தொழில் வல்லுனர்கள் தினம்.

ஆட்டோமேஷன் தொழில் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் அதிகரிப்பை மேம்படுத்துகிறது என திருச்சி பெல் பொது மேலாளர் (பொறியியல்) எம்.எஸ்‌.ரமேஷ் தெரிவித்தார். சர்வதேச தன்னியக்கவாக்க சங்கம் (இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் ஆட்டோமேஷன்) தேசிய…
Read More...

ஈகை திருநாள்.திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஈகை திருநாள் - மசூதிகளில் சிறப்பு தொழுகை உலகமெங்கும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடபடுகிறது. ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் எவ்வித கெட்ட பழக்கம் இல்லாமல் தண்ணீர் பருகாமல் உணவு உண்ணாமல் கடும் விரதமிருந்து…
Read More...

இன்றைய (03-05-2022) ராசி பலன்கள்

இன்றைய (03-05-2022) ராசி பலன்கள் மேஷம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் சந்திப்பு ஏற்படும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.…
Read More...

திருச்சி நத்தஹர்வலி தர்கா புதுப்பிக்ப்பட்ட அலுவலகத்தை தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் திறந்து வைத்தார்.

திருச்சி நத்தஹர்வலி தர்கா புதுப்பிக்கப்பட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தர்கா அலுவலகத்தில் தலைமை அறங்காவலர் ஹாபிள் அல்லாபகஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் எம்.அப்துல்ரஹ்மான்…
Read More...

திருச்சி ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.என். நேரு…

திருச்சி ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் பள்ளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது.‌‌ ‌ திருச்சி மாநகர மேயர் அன்பழகன் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ஹீசாய் பள்ளி தாளாளர் காயத்ரி மனோத் ஆகியோர் தலைமையில் ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில்10 அரசு பள்ளிகளுக்கு…
Read More...