திருச்சி அருகே வேறு திருமணம் செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முன் பெண் தர்ணா.
திருச்சி அருகே மனைவியை ஏமாற்றி விட்டு வேறு திருமணம் செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து மகளிர் காவல் நிலைய முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட மனைவி.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தும்பலம் பெருமாள்… Read More...