திருச்சி காவேரி கரைகளில் இன்று ஆடிப்பெருக்கு கோலங்களமாக கொண்டாடப்பட்டது.
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு விழாவும் ஒன்று. இந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரிக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா… Read More...