டெண்டர் விவகாரத்தில் எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன் போர்க்கொடி. அமைச்சர் கே.என்.நேரு பணிந்தார்.
அமைச்சர் நேருவுக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கிய விவகாரத்தில், லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் தன் பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய தகவல், அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி… Read More...
மதுரையில் எடப்பாடி தலைமையில் அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்று சிறப்பித்தனர்.

…