Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என்ஐடி மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன ஒப்பந்தம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு.

திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகத்தில், விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப கருத்து உருவாக்கல் மையம் தொடா்ந்து செயல்படும் வகையில் அதற்கான ஒப்பந்தம் 2025 மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழில் நுட்பக் கழகம் மற்றும்…
Read More...

திருச்சி காவேரி ஆற்றங்கரையில் முதலைகள் நடமாட்டம். எச்சரிக்கை பலகைகள் இல்லாததால் பொதுமக்கள் உயிருக்கு…

திருச்சி சிந்தாமணி அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையில் உள்ள மகாத்மா காந்தி படித்துறை முன்பாக மணல் திட்டுகள் காணப்படுகின்றன. அங்கு காலை, மாலை வேளைகளில் சில முதலைகள், தண்ணீருக்கு வெளியே வந்து மணல் திட்டில்…
Read More...

திமுக நிர்வாகி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி…

திருச்சி வடக்கு மாவட்டம் அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம் மல்லியம்பத்து ஊராட்சி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட பொறுப்பாளர் வேங்கை சரவணன் மற்றும் திமுக நிர்வாகி செல்வகுமார் மற்றும் மகளிர் உள்ளிட்ட 50 க்கு மேற்பட்டோர்…
Read More...

திருச்சி: ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கடைகளை அடித்து உடைத்த மாநகராட்சி அதிகாரிகள். லஞ்சம்…

 திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமாா் 50 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா். திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தலைமையில் அண்மையில்…
Read More...

திருச்சியில் அனுமதியில்லாத நாட்டு துப்பாக்கி உடன் மூன்று பேர் கைது.

சமயபுரம் அருகே உள்ள நெ.1 டோல்கேட் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ராஜா. இவர் அரசு அனுமதியுடன் நாட்டு வகை துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். அதை வைத்து குருவி, கொக்குகளை தொடர்ந்து வேட்டையாடி வந்திருக்கிறார். இந்த நாட்டுத்…
Read More...

சமுதாயத்திற்காக உழைத்த யாதவர்களை அழைக்காமல் திருச்சியில் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநாடு.நாயுடு…

தமிழ்நாடு யாதவ மகாசபை மாநாடு என்று ஒரு குழு மட்டும் தன்னைத்தானே முடிவு செய்து தேதி அறிவித்து கொண்டு யாதவர்கள் எல்லோரையும் நாங்கள் அழைத்தோம் என்று பச்சை பொய் விளம்பரம் செய்து வரும் சுயநல கூட்டத்திற்கு அன்பான கீழ்கண்டவாறு…
Read More...

சமுதாயத்திற்காக உழைத்த யாதவர்களை அழைக்காமல் திருச்சியில் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநாடு.நாயுடு…

தமிழ்நாடு யாதவ மகாசபை மாநாடு என்று ஒரு குழு மட்டும் தன்னைத்தானே முடிவு செய்து தேதி அறிவித்து கொண்டு யாதவர்கள் எல்லோரையும் நாங்கள் அழைத்தோம் என்று பச்சை பொய் விளம்பரம் செய்து வரும் சுயநல கூட்டத்திற்கு அன்பான கீழ்கண்டவாறு…
Read More...

அன்னை தொண்டு நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் பெண் தொழில் முனைவோர்களை உயர்த்தல் நிகழ்ச்சி…

பெண் தொழில் முனைவோர்களை உயர்தல்” என்பதை நோக்கமாக செயல்படும் அன்னை தொண்டு நிறுவனத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா அன்னை தொண்டு நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி "பெண் தொழில் முனைவோர்களை உயர்தல்" ஆகஸ்ட் மாதம் 28…
Read More...

திருச்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்களை ஓருமையில் பேசி வெளியே போக சொன்ன மேயர்.திமுக…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயரை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு. திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில், கமிஷனர்…
Read More...

திருச்சி: தி ரோஸ் பல் மருத்துவமனை திறப்பு விழா.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோரிமேடு பகுதியில் தி ரோஸ் பல் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோரிமேடு பகுதியில் தி ரோஸ் பல் மருத்துவமனை புதிதாக…
Read More...