Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக மாநாகர் மாவட்டம் சார்பில் ரத்தினவேல் தலைமையில் மாலை…

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு அ தி மு க மாநகர் மாவட்டம் சார்பில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த…
Read More...

அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை…

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது திருஉருவசிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர்கள் 47 வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன்,தொட்டியம் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் சாவு.டெங்கு காய்ச்சலா?

திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவை சேர்ந்தவர் ராஜா சுகுமார், அவரது மனைவி கனகவல்லி (வயது 38). கனகவல்லிக்கு நேற்றைய தினம் உடல் நிலை சரியில்லாத காரணாத்தால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வரப்பட்டார், அங்கு…
Read More...

அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து…

அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சோமரசம் பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மு. பரஞ்ஜோதி மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்…
Read More...

அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள்: அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் மாலை அணிவித்து மரியாதை.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணா 115 ஆவது பிறந்த நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்…
Read More...

ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி டிஎஸ்பி அதிரடி கைது

திருச்சி மாவட்டம் பூலாங்குடியைச் சேர்ந்தவர் சிங்கமுத்து மனைவி கீதா(வயது 45) இவர் ஆவண எழுத்தராகத் தொழில் செய்து வருகிறார்.கடந்த 2019 ஆம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு ரெடி.பெண் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. திருச்சி மாவட்டத்தில் டெங்கு பாதிப்புகளை தடுக்கும் வகையில், மாவட்ட பொது சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை…
Read More...

திருச்சி: குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தந்தை தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி: குடும்பத் தகராறு காரணமாக ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு சாவு. திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் கமுருதீன் .இவரது மகன் அன்சர் அலி. இவருக்கு திருமணம் ஆகி சபானா பானு என்ற மனைவியும், இரண்டு…
Read More...

திருச்சி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் மூன்று பேர் தீடீர் பணியிட மாற்றம்

திருச்சி மாநகராட்சி உதவி செயற்பொறியாளா்கள் 3 பேர்  திடீா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றி வரும் அலுவலா்கள் 19 பேர் திடீா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்களில்…
Read More...

திருச்சி:இரண்டு குழந்தைகளுடன் இளம் தாய் திடீர் மாயம்.

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் 2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம். திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு தங்கராஜ் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி அனிதா (வயது 35). இவர்களுக்கு லெனின் (வயது 5) ,…
Read More...