Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வையம்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்.உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ரமேஷ் பாபு அதிரடி…

திருச்சிராப்பள்ளி மாவட்டம் வையம்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் இன்று ( 20.09.2023 புதன்கிழமை) திருச்சிராப்பள்ளி, வையம்பட்டி பகுதியில் உள்ள கோகுல் பேக்கரி டீ ஸ்டால் என்ற கடை…
Read More...

திருச்சி ஆவினில் ஓர் லிட்டர் பால் 2060 ரூபாயாம்.மெகா மோசடி அம்பலம்.

திருச்சி மாவட்டத்தில், லிட்டர் ஆவின் பால் கொள்முதலுக்கு, 2,060 ரூபாய் வழங்கி, 82 லட்சம் ரூபாய் வரை, 'மெகா' மோடி நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. திருச்சி மாவட்டம் சோபனபுரம் பால் கூட்டுறவு சங்கத்தில், பால்…
Read More...

திருச்சியில் சனிக்கிழமை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.திருச்சி கலெக்டர் அறிவிப்பு.

முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் சனிக்கிழமை (செப். 23) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.இதுதொடா்பாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியதாவது:- திருச்சி தந்தை பெரியாா் அரசு கலை மற்றும்…
Read More...

திருச்சி காவேரி ஆற்றில் இன்று விநாயகர் சிலைகள் விசர்ஜனத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் சிறப்பான…

திருச்சி கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காவல்துறை அனுமதியுடன் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று வரை பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் செய்யப்பட்டு வந்தது.இன்று மதியம் மூன்று…
Read More...

திருச்சி தில்லை நகரில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ முன்னணி சங்கம் இணைந்து நடத்திய விநாயகர்…

திருச்சி தில்லைநகர் 9வது ஏ கிராஸில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ முன்னணி சங்கம் இணைந்து நடத்தும் பத்தாம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் எஸ்.டி.வி உரிமையாளர் பாலு ஏற்பாட்டில்…
Read More...

காட்டூரில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட 38, 43,43A, ஆகிய பூத்களில் பூத் கமிட்டி அமைப்பதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்  ப.குமார்…
Read More...

அரசியல் கட்சியினர் போல் இந்து அமைப்பினர் ஜாதி பேதத்தை தூண்டுவதில்லை திருச்சியில் இந்து முன்னணி…

திருச்சியில் ''தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் கண்டிப்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும் '' என்று ஹிந்து முன்னணி பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம் வி.களத்துாரில்…
Read More...

வெண்டைக்காய்,சுரைக்காய்களை கொட்டி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் திருச்சி அண்ணா சிலை அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 48வது நாளான இன்று வெண்டைக்காய் சுரைக்காய்க்கு சாகுபடிக்கு…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் 2400 மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலமும் இணைந்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் மற்றும் நேரு நினைவுக் கல்லூரியின் தலைவர் பொறிஞர் பொன்…
Read More...

திருச்சியில் தாய் தேசம் அறக்கட்டளை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது.

திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு. இந்தியா உலகளவில் வல்லரசாக வருவதற்க்கு இன்றைய இளைய தலைமுறையினரால் தான் முடியும் என்று நம்பிக்கையுடன் கூறியவர் மறைந்த நமது…
Read More...