Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதல்வரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து படையல் வைத்து ஈமச்சடங்கு செய்த அய்யாக்கண்ணு தலைமையிலான…

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவிற்கு ஈமச் சடங்குகள் செய்த விவசாயிகள். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை…
Read More...

நவம்பர் 2ஆம் தேதி முதல் திருச்சி வியட்நாம் விமான போக்குவரத்து துவக்கம்.வியட்ஜெட் நிறுவன வர்த்தகத்…

திருச்சி - வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் வருகிற நவம்பர் 2ஆம் தேதி முதல் வியட்ஜெட் விமான நிறுவனம் தொடங்கவுள்ளதாக, அந்நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைவர் லிங்கேஸ்வரா தெரிவித்துள்ளார். வியட்ஜெட் நிறுவனத்தின் வர்த்தக…
Read More...

பாஜக கூட்டணியில் இருந்து விலகி கொள்வது என்ற சிறப்பான முடிவெடுத்த அதிமுக பொது செயலாளருக்கு திருச்சி…

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அறிவுறுத்தலின்படி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும். முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
Read More...

விஷ வண்டு கடித்து பெட்டவாய்த்தலையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பரிதாப பலி.

திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான நீலமேகம் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயின் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார்.…
Read More...

திருச்சி கோ ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி பொதிகை கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பேட்டி: தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 58 ஆண்டுகளாக தமிழக கைத்தறி…
Read More...

திருச்சி மளிகை கடை ஊழியர்களிடம் ரூ.37 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மீது வழக்கு பதிய காவல்துறை…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் கே டி எம் ஜெயக்குமார் இவரது கடையில் வேலை பார்ப்பவரிடம் ரூ.37 லட்சம் பணத்தை தலைமை தபால் நிலையம் அருகில் வைத்து அரிவாள் முனையில் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர் .…
Read More...

திருச்சியில் அதிகாலை வீட்டின் வாசலில் மாணவன் கழுத்தறுத்து படுகொலை. காதல் விவகாரமா போலீசார் விசாரணை.

திருச்சி அருகே இன்று அதிகாலை அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். உடலை கைப்பற்றி ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-…
Read More...

திருச்சி: மனைவி பிரிந்ததால் மது போதையில் பெயிண்டர் தற்கொலை.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மனைவி பிரித்ததால் பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராமர் .இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 35). பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியைச்…
Read More...

திருச்சியில் பயணிகளை ஏற்றுவதில் போட்டி. 3 தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து மோதல் 2 மாணவிகள்…

திருச்சியில் பயணிகளை ஏற்றுவதில் தனியார் பேருந்துகள் இடையே கடும் போட்டியால் 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதல். திருச்சியில் 3 தனியார் பஸ்கள் அடுத்தடுத்து மோதல்.இரண்டு மாணவிகள் காயம். பயணிகளை ஏற்றுவதில் போட்டி போட்டுக் கொண்டு…
Read More...

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொது செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் அமைச்சர் நேருக்கு வாழ்த்து.

பொதுமக்களின் நலனுக்காக குறிப்பாக திருச்சி மக்களின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டுவரும் நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நிர்வாகிகள்…
Read More...