திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை அணில்கள் பறிமுதல். பெண் உள்ளிட்ட 3 பேர் கைது.
மலேசியாவிலிருந்து திருச்சி வந்த விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினா் சோதனை மேற்கொண்டபோது, விஜயலெட்சுமி என்பவா் கொண்டு வந்த கைப்பையில் அரியவகை 2 அணில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் வனத்துறையினரிடம்… Read More...