Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியா- பாகிஸ்தான் இன்று மோதல்.உலக கோப்பை தொடர் துரதிஷ்டம் இன்று விலகும்? வாசிம் அக்ரம் நம்பிக்கை.

நடப்பு உலகக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று…
Read More...

123 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் .

2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியையும் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. ஒலிம்பிக் போட்டி கடந்த 1896ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் முதன்முதலில் நடைபெற்றது. ஒவ்வொரு…
Read More...

தமிழகத்தில் தற்போது டெங்குடன் சேர்ந்து பரவும் சிக்கன் குனியா.

டெங்கு நோய் தொற்று காரணமாக சுவாச பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் இந்த சுவாச பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களாகவே சென்னையில் சிக்கன் குனியா காய்ச்சலும் பரவி வருவதால்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் வைக்க இ.சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் அறிவிப்பு.

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்பும் நபா்கள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள…
Read More...

மணப்பாறையில் நண்பனுக்காக சண்டை போட்ட தொழிலாளிக்கு கத்தி குத்து

மணப்பாறை அருகே நண்பனுக்காக சண்டை போட்ட தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து. திருச்சி மணப்பாறை வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54.) இவரது நண்பர் தமிழ்ச்செல்வன். அவருக்கும் அருகாமையில் வசிக்கும் லோகநாதன்…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் அதிபரும் முதல்வருமான முனைவர் ஜான் பிரிட்டோ இன்று இயற்கை…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முதல்வரும், செயலாளருமான அருள் முனைவர் ஜான் பிரிட்டோ (வயது 78) இன்று மாலை மருத்துவமனையில் காலமானார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையில்…
Read More...

திருச்சியில் எச்டிஎப்சி வங்கி நடத்திய கிராமின் லோன் மேளாவில் ஏராளமானோர் பங்கேற்பு.

திருச்சியில் எச்டிஎஃப்சி வங்கி நடத்தும் கிராமின் லோன் மேளா. திருச்சி: இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, கிராமப்புறங்களில் வசிக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சென்றடையும் வகையில், திருச்சியில்…
Read More...

அஇஅதிமுக பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட 82 பொறுப்பாளர்களை நிமித்த எடப்பாடி பழனிச்சாமி. தஞ்சை…

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்து உள்ளார். லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு…
Read More...

அரியமங்கலம் உருமுநாதர் கோவிலில் திருடிய முதியவர் கைது.

அரியமங்கலம் உருமுநாதர் கோவிலில் திருடிய முதியவர் கைது . திருச்சி அரியமங்கலம் பகுதியில் உருமு நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு அர்ச்சகர் மணிகண்டன் கோவிலை.பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் குடும்பத்துடன் விஷம் அருந்திய 3 பேரில் 2 பேர் பலி.ஒருவர் கவலைக்கிடம்.

ஸ்ரீரங்கத்தில் விஷம் குடித்த தாய்,மகன் சாவு தந்தை உயிர் ஊசல்' ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்ததில் தாய்,மகன் இறந்துள்ளார். தந்தை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில்…
Read More...