Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விரைவில் சென்னையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு வேளாண்மை…

பத்து ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை விரைவில் சென்னையில் போராட்டம் : திருச்சியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர் சங்க கூட்டத்தில் முடிவு. தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழில்நுட்ப…
Read More...

திருச்சியில் உலக சிலம்ப தற்காப்பு கலை சங்கம் சார்பில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பத்தில்…

உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் சார்பில் தலைவர் டென்னிசன் தலைமையில் சிலம்பம் ஒரு தேடல் லீக் போட்டி. தற்போது தமிழகத்தின் வீர விளையாட்டான சிலம்பத்தை மக்கள் மத்தியில் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மீட்டெடுத்து…
Read More...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: தொடர் நாயகன் விருதை வெல்லும் முனைப்பில் பும்ரா

இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரில் மிக சிறப்பாக ஆடி வருகிறது. வரிசையாக 3 போட்டிகளில் வென்று இந்தியா அசத்தி உள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் உலகக்…
Read More...

திருச்சியில் 24 மணி நேரமும் இயங்கும் பார்கள்.கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம். பொதுமக்களுடன் இணைந்து…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், 46வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டத்தின் பல இடங்களிலும், அரசு நிர்ணயித்த கால…
Read More...

நாளை அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழாவில் திரளானோர் பங்கேற்க திருச்சி மாநகர மாவட்ட செயலாளர்…

திருச்சி மாநகர் மாவட்ட அஇதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் -52 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்: தீயசக்தியை அடியோடு வேரறுக்க…
Read More...

மணப்பாறை அருகே 8 வயது சிறுவனை நாய்களை விட்டு கடிக்க செய்து தீண்டாமை கொடுமை.தாய் கதறல்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை எடுத்த விடதிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ, ராசாத்தி தம்பதிகள் தங்களது 8 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வாழும் 2 பட்டியல் சமூக குடும்பங்களில், இளங்கோவின்…
Read More...

திருச்சியில் தேசிய அளவிலான கூடோ போட்டியினை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தேசிய அளவிலான கூடோ போட்டியின் மூலம் வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறையில் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது தேசிய பயிற்சியாளர் கந்தமூர்த்தி திருச்சியில் பேட்டி. 5வது மாநில அளவிலான கூடோ‌ போட்டிகள் திருச்சி…
Read More...

கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி பொன்மாலைப் பகுதி சார்பில் தெருமுனை கூட்டம்…

.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர்மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழி காட்டுதலின் படி திருச்சி கிழக்கு மாநகரம்…
Read More...

திருச்சியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனித்திரு அறிவால் ஆற்றலால் எனும் நிகழ்ச்சி

சா்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, ரோட்டரி மாவட்டம் 3000, கல்வியாளா்கள் சங்கமம், அன்பில் அறக்கட்டளை ஆகியவை இணைந்து 'தனித்திரு அறிவால், ஆற்றலால்' எனும் மாணவியரைக்கொண்டாடும் நிகழ்ச்சி திருச்சி காட்டூா் மான்ட் போா்டு…
Read More...

சீரற்ற இதயத்துடிப்பு பிரச்சினைகளுக்கு முதல் முறையாக திருச்சி அப்போலோவில் அதிநவீன சிகிச்சை.

சீரற்ற இதய துடிப்பு பிரச்சினைகளுக்கு அதிநவீன சிகிச்சை முறையில் சிறப்பான தீர்வு திருச்சியில் முதன் முறையாக திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை. சீரற்ற அதீத இதயதுடிப்பு பிரச்சினைகளால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும்…
Read More...