Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வெளிமாநில பக்தர்களை தாக்கிய ஸ்ரீரங்கம் கோயில் ஊழியர்கள் . இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர்…

ஸ்ரீரங்கத்தில் அடிதடி - ரத்த களரியில் துவங்கிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதேசி துவக்க விழா. இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி கடும் கண்டனம் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
Read More...

திருச்சி: அபராத வட்டியை தவிர்க்க வருமான வரியை முன்கூட்டியே செலுத்துங்கள். வருமான வரி இணை ஆணையர்

வருமான வரியினை முன்கூட்டியே செலுத்தி அபராத வட்டியை தவிா்க்கலாம் என திருச்சி வருமான வரி இணை ஆணையா் புவனேஸ்வரி தெரிவித்தாா். திருச்சி வருமான வரித்துறை சாா்பில் முன்கூட்டிய வரியை (அட்வான்ஸ் வரி) செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வு கூட்டம்…
Read More...

குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து தந்தையிடம் ஒப்படைத்த கே.எம்.சி மருத்துவமனை.

சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் வைத்து குழந்தையின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவமனை டீன் விளக்கம்…
Read More...

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதனை திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

வாடிக்கையாளர்களிடம் நகை சேமிப்பு திட்ட மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜை டிசம்பர் 18-ம் தேதி வரை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட TANPID…
Read More...

ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை திருநெடுந்தாண்டகத்துடன் தொடக்கம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா நாளை திருநெடுந்தாண்டகத்துடன் தொடக்கம். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம்…
Read More...

பிரபஞ்ச திருநங்கை அழகி போட்டியில் திருச்சி ரியானா 2ம் இடம் பிடித்தார் .

பிரபஞ்ச திருநங்கை அழகி போட்டியில் திருச்சி ரியானாவுக்கு 2ம் இடம். புதுடெல்லியில் நடந்த திருநங்கை பிரபஞ்ச அழகி போட்டியில் திருச்சி ரியானாவுக்கு 2வது இடம் கிடைத்தது. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை…
Read More...

சாக்சீடு- புனித சிலுவை கல்லூரி இணைந்து உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா .

சாக்சீடு-புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி இணைந்து உலக மாற்றுதிறனாளிகள் தின விழாவை கொண்டாடியது. நிகழ்ச்சியின் முதலில் குத்துவிளக்கேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் புனித சிலுலவை கல்லூரியின் முதல்வர் முனைவர். இசபெல்லா ராஜகுமாரி தலைமை…
Read More...

தமிழகத்தில் தொடர்ந்து ஊழல் செய்து வரும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற…

தமிழகத்தில் தொடர்ந்து ஊழல் செய்து வரும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது , திருச்சியில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் குற்றச்சாட்டு. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசால் கட்டப்பட்டு வரும்…
Read More...

பூலோகநாதர் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளை விரைந்து முடிக்க இந்து திருக்கோயில் மீட்பு இயக்க…

திருச்சி இ.பி. ரோடு பூலோகநாதா் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிக்க கோரி இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மகேஸ்வரி வையாபுரி வலியுறுத்தியுள்ளர் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- திருச்சி இ.பி.ரோடு…
Read More...

காங்கிரஸ் எம்பி வீட்டில் ரூ.300 கோடி ரொக்கம். திமுக மவுனம் சாதிப்பது ஏன்? அமித்ஷா கேள்வி .

பாட்னா: ஒடிஷாவில் காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகுவின் வீட்டில் ரூ300 கோடி ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்து இந்தியா விடுதலைக்குப் பின் சிக்கிய பெரும் தொகையான பணம்; இந்த விவகாரத்தில் "இந்தியா" கூட்டணி கட்சிகளான திமுக உள்ளிட்டவை ஏன் மவுனமாக…
Read More...