Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நாளையும், நாளை மறுநாளும் 2 விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ் மாதத்தில் மார்கழி மிகவும் விசேஷமான ஆன்மீக மாதமாகும். இந்த மார்கழி மாதத்திற்கு இன்னொரு பெயர்…
Read More...

அயன் பட பாணியில் தங்கம் கடத்தி வந்த நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார். ரூ.19 லட்சம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு துபாயில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து சேர்ந்தது. அதில் வந்த ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அதிகாரிகள் அவரை சோதனை செய்தததில் அவருடைய…
Read More...

திருச்சி: அசர வைக்கும் சாதனைகளை புரிந்து வரும் 4ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி .

திருச்சி மாவட்டம் அதவத்தூர்ரை சேர்ந்தவர் துரைராஜ், மகேஸ்வரி தம்பதியரின் மகள் ஹர்ஷிதா (வயது 7) இவர் அங்குள்ள திருத்துவ மானிய தொடக்கப் பள்ளியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.சிறு வயது முதல் துருதுரு என்று இருக்கும் ஹர்ஷிதா…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் முதியவர் பிணம் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி கைது. வாகனம் பறிமுதல் .

ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி வாகனத்துடன் கைது . திருவரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு…
Read More...

லால்குடியில் நள்ளிரவில் சொத்து பிரச்சனைக்காக வாலிபர் வெட்டிக்கொலை .

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை சொத்து பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்தனர். தச்சன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன் (வயது50). இவர் திருச்சியில் உள்ள…
Read More...

திருச்சி 17 வது வார்டின் அவலநிலை. மரண குழியை கண்டுகொள்ளாத கவுன்சிலர் .உயிர் பலி ஏற்படும் முன்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சி-தஞ்சை சாலையில் அமைந்துள்ள பூக்கொல்லை தெருவில் இன்று காலையில் தோண்டப்பட்டு வேலைகள் முடிவு பெறாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் எதிர்பாராமல் தவறி விழுந்த வயதான பெண்மணி பலத்த காயங்களுடன்…
Read More...

திருச்சி என்.ஐ.டியில் உற்பத்தி பொறியியல் துறை சார்பில் ஆசிரிய மேம்பாட்டு திட்டத் தொடக்க விழா .

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் ஒரு வார கால ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழா உற்பத்தி பொறியியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. துவக்க விழா நிர்வாகத் துறை கட்டிடத்தின் A2 ஹாலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உற்பத்தி…
Read More...

திருச்சி வந்த மலேசியா விமானம் பஞ்சர் .180 விமான பயணிகள் உயிர் தப்பினர் .

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இரவு 9.20 மணிக்கு வந்து, பின்னர் இங்கிருந்து இரவு 10.20 மணிக்கு மீண்டும் கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும்.…
Read More...

திருச்சியில் தாய் தேசம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் விழா

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஜோக்கிம் அன்பகத்தில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழுந்தைகளுடன் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆதரவற்ற குழுந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும்…
Read More...