Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி கைது. புகையிலை பொருட்கள் பறிமுதல் .

ஸ்ரீரங்கத்தில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது. ஸ்ரீரங்கம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்ததையடுத்து, திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கதிர்வேல்…
Read More...

திருச்சியில் மணல் கடத்திய 2 வாலிபர்கள் வாகனத்துடன் கைது..

திருச்சியில் மணல் கடத்திய 2 பேர் கைது வாகனம் பறிமுதல். திருச்சி பஞ்சப்பூர் கோரையாறு பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து திருச்சி கே.சாத்தனூர் கிராம நிர்வாக குமாரவேல் எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல்…
Read More...

திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் ஆர்வமுடன் இணைந்து வரும் புதிய வாக்காள…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரின் தலைமையை ஏற்று திருச்சி மாநகர் மாவட்டம், ஏர்போர்ட் பகுதி 47-A வது வட்டச் செயலாளர், கொட்டப்பட்டு ஆனந்த் அவர்களின் ஏற்பாட்டில், ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த, புதிய தலைமுறை வாக்காள…
Read More...

மருத்துவமனை நிர்வாகவியல் பாட பிரிவில் தங்கம் வென்ற திருச்சி மாணவிக்கு குவியும் பாராட்டு

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, கீழரசூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் மகள் ஹர்ஷினிதேவி. சீதாலெட்சுமி ராமசாமி தன்னாட்சி கல்லூரியில் இளங்கலை அறிவியல் பிரிவில் மருத்துவமனை நிர்வாகவியல் படிப்பில் மிகு சிறப்பு A+…
Read More...

திருச்சியில் துக்க நிகழ்ச்சி சென்ற எலக்ட்ரீசியன் அரசு பஸ் மோதி பலியான பரிதாப சம்பவம் .

திருச்சியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற எலெக்ட்ரிசியன் மீது அரசு பஸ் மோதி பரிதாப பலி . திருச்சி குடமுருட்டி மேல சிந்தாமணி நாடார் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ராமு (வயது 27 ). எலக்ட்ரீசியன். இவர் திருச்சி…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள எவர்சில்வர் வாட்டர் கேன்கள்…

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வாட்டர் பாட்டில்கள் அன்பளிப்பு. தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விக் குழு தலைவரும் திமுகவின் மாவட்ட கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் மேட்டுப்பாளையம்…
Read More...

திருச்சியில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு. தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக உடைந்தது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே…
Read More...

வணக்கம் எனது மாணவ குடும்பமே என தமிழில் பேச ஆரம்பித்த பிரதமர் மோடி

வணக்கம் எனது மாணவ குடும்பமே என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டமளிப்பு உரையைத் தொடங்கிப் பேசினார் பிரதமர் மோடி. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக்…
Read More...

திருச்சியில் இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்கள் விவரம் ….

திருச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்கள் விவரம். திருச்சியில் இன்று பிரதமர் மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்கள் விபரம் வருமாறு:- திருச்சியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், திருச்சி சர்வதேச…
Read More...

விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு திடலில் குவிந்த 500க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்.

ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கும் அனைத்து போட்டியிலு ம் வெற்றி பெற்று வாகை சூட வேண்டும் என்ற வேண்டுதலோடு விராலிமலை அருகே உள்ள திருநல்லூர் (தென்னலூர்) முத்துமாரியம்மன் கோயில் முன் உள்ள ஜல்லிக்கட்டு திடலில் 500க்கும் மேற்பட்ட காளைகள்…
Read More...