Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கி சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமைச்சர் மகேஷ்…

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை…
Read More...

திருச்சி பொன்மலை ஜி-கார்னரில் பழுதான ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.

திருச்சியில் பழுதான பொன்மலை ஜி- கார்னர் ரயில்வே மேம்பாலம். அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு. திருச்சி, பொன்மலை ஜி- கார்னர் ரயில்வே மேம்பாலம் நேற்று முன்தினம் பழுதடைந்தது. இதனால் அந்தப் பாலத்தில் இருந்து போக்குவரத்து மாற்றம்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதித்த வாலிபர் சாவு .

திருச்சியில் டெங்கு பாதித்த இலங்கை இசை பள்ளி மாணவர் பலி. இலங்கை ஸ்ரீ கராஜா பசாரா பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் நிரோஷன் ( வயது 20) இவர் ஸ்ரீரங்கம் அரசு இசைப்பள்ளியில் நாதஸ்வரம் பயின்று வந்தார். திருச்சி…
Read More...

திருச்சி கலெக்டர் வளாகத்தில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்ட சமத்துவ பொங்கல்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா - அமைச்சர் கே.என் நேரு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினார். வேளாண் பெருங்குடி மக்களையும் -…
Read More...

திருச்சி அரசு பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை முன்னிட்டு கராத்தே…

அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி . திருச்சி பாப்பா குறிச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கராத்தே…
Read More...

திருச்சியில் 35 வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சமூக ஆர்வலர்கள் சார்பில் விழிப்புணர்வு…

திருச்சி மாவட்டத்தில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் (11.01.24 முதல் 17.01.24 வரை) கடைபிடிக்கப்படுவருவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சாலை பாதுகாப்பு…
Read More...

டிவிஎஸ் டோல்கேட்டில் புதிதாக முளைத்த கடைகள் திறக்க முட்டுக்கட்டையாக இருக்கும் 47 வது வார்டு அமமுக…

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வளைவில் அரசு பேக்குவரத்து டெப்போக்கு ( பணிமனை ) சொந்தமான இடத்தில் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட கடைகளை கட்டி முடித்தனர் . இந்த கடைகளுக்கு பார்க்கிங் வசதி என்பது சுத்தமாக…
Read More...

சாமானிய மக்கள் நலக் கட்சியினர் பொன்மலை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் .

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் (42, 45,46 வார்டுகளில்) நடக்கின்ற வார சந்தைகளை ஏலம் விடாமல் மாநகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் கொடுத்தும். சந்தைகள்…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் தண்ணீர் அமைப்பு, மக்கள் சக்தி இயக்கம் இணைந்து பொங்கல்…

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் இணைந்து மண்னைக் காக்க மஞ்சப்பையுடன் சூழல் பொங்கல் இன்று காலை 10.00 மணியளவில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில்…
Read More...