Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கே கே நகர் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாப பலி

கேகே நகரில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாப பலி. திருச்சி பாரதி நகரை சேர்ந்த முகமது ஆதில் (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் முகமது ஆதில் கே சாத்தனூர் பகுதியில் உள்ள…
Read More...

எஸ்.சி அகர்வால் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் இலவச உடல் ஊனமுற்றோருக்கான உபகரணங்கள் வழங்கும் முகாம்…

திருச்சியில் உடல் ஊனமுற்றோருக்கான உபகரணங்கள் வழங்கும் முகாம். சென்னையை தலைமையிடமாக கொண்ட S .C. அகர்வால் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் உடல் ஊனமுற்றோருக்கு செயற்கைகால் ,காலிபர்,வீல் சேர் உள்ளிட்டவை வழங்குவதற்கான முகாம் நடைபெற்றது…
Read More...

சர்வதேச சிலம்பாட்டம் போட்டியில் முதலிடம் பெற்று திருச்சி திரும்பிய யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்தில்…

தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாணவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு ஜல்லிக்கட்டு போட்டி போல் சிலம்பத்தை ஊக்குவிக்க தமிழக அரசுக்க கோரிக்கை. சிலம்பம் என்பது ஒரு தமிழர்…
Read More...

திருச்சி தொன் போஸ்கோ ஐடிஐ யில் மாநில அளவினால் கபடி போட்டியை கே.என்.அருண் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சியில் மாநில அளவிலான கபடி போட்டியை தொழிலதிபர் கே.என்.அருண் நேரு தொடங்கி வைத்தார் . திருச்சி சலேசிய மாநில வெள்ளி விழா மற்றும் தொன் போஸ்கோ விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி திருச்சி வண்ணாங்கோவிலில் உள்ள தொன்…
Read More...

சாக்சீடு தொண்டு நிறுவனமும் சார்பில் பெண் குழந்தைகள் தின விழா.

சாக்சீடு தொண்டு நிறுவனம் வடுகர் பேட்டை புனித ஜோஸப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் தினவிழாவை பள்ளி தாளாளர் ஜெனி தலைமையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பவுலின் மேரி முன்லையில் கொண்டாடப் பட்டது. இவ்விழாவில் சிறப்பு…
Read More...

மணப்பாறை: இருசக்கர வாகனத்துடன் எரிந்து வாலிபர் பரிதாப பலி

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு கிழக்கு களத்தை சோந்த அழகா் மகன் சிவநேசன் (எ) சின்னச்சாமி (வயது 26). கட்டடத் தொழிலாளி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெற்றோா் உயிரிழந்ததால், தனது தங்கையுடன் சித்தப்பா வீட்டில் வசித்து வருகிறாா்.…
Read More...

சோமரசம்பேட்டையில் தைப்பூச விழாவை முன்னிட்டு 5 ஊர் சாமிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 2 ஊர் சாமிகள்…

திருச்சி அருகேயுள்ள சோமரசம்பேட்டையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 3 ஊா் கோயில் சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் இரு கோயில் சுவாமிகள் வரவில்லை. சோமரசம்பேட்டையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் முக்கிய…

திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செயற்கு மு கூட்டம் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது கூட்டத்திற்கு
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் எலிமருந்து தின்று கடலை மிட்டாய் வியாபாரி தற்கொலை

காந்தி மார்க்கெட்டில் கடலை மிட்டாய் வியாபாரி எலி மருந்து தின்று சாவு . திருச்சி கே கே நகர் கே.சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் காதர் பாட்சா (வயது 42) திருமணம் ஆகாதவர்.கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார்.இவர் உறையூர்…
Read More...

புங்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிகாரியின் ஊழல்களை எடுத்துக் கூறிய…

திருச்சி மாவட்டம் மணிகண்டன் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புங்கனூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் புங்கனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்…
Read More...