திருவானைக்கோவில் பகுதியில் அடிமனை பிரச்சனை : வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளர் மாரி…
அடிமனை பிரச்சனையால் திருவானைக்கோவில் பகுதி பொதுமக்கள் பாதிப்பு.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணை செயலாளர் திருவானைக்காவல் மாரி என்கிற பத்மநாபன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார்… Read More...