Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவானைக்கோவில் பகுதியில் அடிமனை பிரச்சனை : வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளர் மாரி…

அடிமனை பிரச்சனையால் திருவானைக்கோவில் பகுதி பொதுமக்கள் பாதிப்பு. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணை செயலாளர் திருவானைக்காவல் மாரி என்கிற பத்மநாபன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார்…
Read More...

திருச்சி இபி ரோட்டில் லோடுமேன் குடிபோதையில் தூக்கு போட்டு தற்கொலை .

திருச்சி இ.பி ரோட்டில் சேலையால் தூக்கு போட்டு லோடுமேன் தற்கொலை. திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் மணி (வயது 37). இவர் கம்மாள தெருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார்.…
Read More...

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த அழுகிய நிலையில் பெண்ணின் பிணம். கொலை செய்து…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் . திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த நிலையில் பெண் சடலம்…
Read More...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுக வெற்றி பெற வேண்டி சின்னம்மா பேரவை ஒத்தக்கடை செந்தில்…

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை. முன்னாள் அதிமுக நிர்வாகியும், சின்னம்மா பேரவை நிறுவன தலைவருமான ஒத்தக்கடை செந்தில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல் முருகன் கோவிலில் சிறப்பு…
Read More...

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி அணி தேர்வில் சொதப்பிய ரோகித் சர்மா. ரவி சாஸ்திரி கடும்…

விசாகப்பட்டினம் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா அணித் தேர்வில் செய்த தவறை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்து இருக்கிறார் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இந்திய…
Read More...

நடிகர் விஜய் முதலில் தனித்து நின்று ஓட்டு வங்கியை நிரூபித்து விட்டால் பின் பெரிய எதிர்காலம் உண்டு,…

நடிகரும், பாஜக நிர்வாகியான எஸ்.வி சேகர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். சாமி தரிசனம் செய்வதற்காக அவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்வதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.…
Read More...

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வென்ற பின் நன்றி கூறக் கூட திருச்சி பக்கம் வராதவர் திருநாவுக்கரசர்.…

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரசைச் சேர்ந்த தற்போதைய எம்.பி திருநாவுக்கரசர் மீது திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More...

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் கைது.

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் செறுதோணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று…
Read More...

65 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 72 வயது தாத்தா கைது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மூதாட்டி முப்புடாதி (வயது 65). மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி அருகில் உள்ள…
Read More...

போலி மருத்துவர் கைது. அரசு மருத்துவமனை மருத்துவரின் கணவர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 35). பெண் மருத்துவரான இவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜெயராமன் (வயது 38) டிப்ளமோ பார்மசி…
Read More...