Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரசு நினைத்தால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியும் . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : SSTA அமைப்பு நடத்தும் போராட்டம் வெற்றி பெறட்டும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற நோக்கத்துடனும், கொள்கையுடனும்…
Read More...

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்று திருச்சி திரும்பிய வீரருக்கு சிறப்பான வரவேற்பு .

தேசிய அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி வீரருக்கு - திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி - 2024…
Read More...

திருச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆதியோகி ரத யாத்திரை மற்றும் மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சி.

திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம். கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் உள்ளது. மேலும், மார்ச்…
Read More...

திருச்சி என் ஐ டி யில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் ப்ரக்யான் 24 வரும் 22ம் தேதி தொடங்குகிறது .

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ப்ரக்யான் -24 என்ற தலைப்பிலான தொழில்நுட்ப விழா பிப்.22- ஆம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்சி என்.ஐ.டி. இயக்குநா் ஜி. அகிலா செய்தியாளா்களிடம் கூறியதாவது:…
Read More...

திருச்சியில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் நாணய சங்க நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடன் சங்க உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்த…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் 23 பவுன் நகையை திருடிய 4 பேர் கைது. போலீஸ் கமிஷனர் பாராட்டு .

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் நகைப் பையை திருடிய 4 பேர் கைது : 23 பவுன் நகைகள் மீட்பு. திருச்சியில் பேருந்திலிருந்து நகைப்பையை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 23 பவுன் நகைகளை மீட்டுள்ளனர். திருச்சி…
Read More...

திருச்சியில் முதலாமாண்டு கல்லூரி மாணவிகள் இருவர் திடீர் மாயம்.

திருச்சி பொன்மலையில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிகள் 2 பேர் திடீர் மாயம். திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நாகம்மாள் வீதி ஆறாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் காவியா (வயது 19). இவர் திருச்சியில்…
Read More...

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது

பாலக்கரையில் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி 4பேர் கைது. திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 24 )..லோடுமேன். இவர் பாலக்கரை மணல்வாரித்துறை பகுதியில்…
Read More...

திருச்சியில் 2 வாலிபர்களை கத்தியால் குத்தி விட்டு பைக், செல்போனை பறித்த மர்ம நபர்களுக்கு போலீசார்…

திருச்சியில் 2 வாலிபர்களை கத்தியால் குத்தி பைக், செல்போன் பறிப்பு. மதுரை முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 30). இவர் சென்னை- திருச்சி பைபாஸ் சாலையில் கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள உள்ள ஒரு…
Read More...

திருச்சியில் சாலை ஓரப் பூங்கா.ரூ100 லட்சம் திட்டம். ரூ.10 லட்சத்தில் பணி. மேயருக்கு ரூ.90 லட்சமா?

திருச்சி லாசன்ஸ் ரோட்டில் ( ஐயப்பன் கோயில் சாலை ) கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு சாலையோர பூங்கா ஒன்றினை திறந்து வைத்தார். இதன் திட்ட மதிப்பு ரூ.100 லட்சம். ஏற்கனவே சிமெண்ட் கற்கள்…
Read More...