Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் உள்ள முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்காவது உண்மையான…

திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதல்வரையும் அதிமுக…
Read More...

விரைவில் சிஏஏ சட்டம் அமுல் ஆக உள்ளது . அமித்ஷா காரில் சிஏஏ கொண்ட எண் வைரல்.

மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், அதற்கு முன்னதாகவே குடியுரிமை திருத்தச் சட்டம்…
Read More...

ஹெல்மெட் அணிந்தாலும் இனி ரூ.2000 அபராதம்.புதிய மோட்டார் வாகன சட்டம் வருகிறது

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் மூலமாக உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே சாலை விபத்துகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு போக்குவரத்து துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த…
Read More...

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக வனவிலங்கு தினம்.

உலக வன விலங்கு தினத்தை முன்னிட்டு ஐமால் முகமது கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் (மகளிர் பிரிவில்) சார்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் மகளிர் ஓருங்கிணைப்பாளர் முனைவர் பி.தனலெட்சுமி வரவேற்புரை…
Read More...

12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம். 7.25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர் .

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வின் போது, செல்போன் பயன்படுத்தக் கூடாது எனவும்…
Read More...

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு சீட்டுகள் ஒதுக்கீடு .

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே திமுக தலைமையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்…
Read More...

சாந்தன் உயிரிழந்ததை தொடர்ந்து உலகத் தமிழர்களுக்கு ராபர்ட் பயஸ் கடிதம்

சாந்தன் உயிரிழந்தது தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் சக அகதிகள் உண்ணாவிரதம். உலகத் தமிழர்களுக்கு கடிதம். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய இலங்கைத் தமிழர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திருச்சி அகதிகள் சிறப்பு…
Read More...

ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற திருவெறும்பூர் சப் ரிஜிஸ்டர் கைது .

திருச்சி ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூபாய் 20, 000 லஞ்சம் வாங்கியதாக திருவெறும்பூர் சப் ரிஜிஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 65). ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவருக்கு…
Read More...

சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முகாம் நாளை தொடக்கம். இன்று முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்…

ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பாத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .

"அரசுப் பள்ளியில் பாத பூஜை விழா" .தா.பேட்டையை அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பாத பூஜை விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவும் வாழ்வில்…
Read More...