Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் ரூ.2 கோடி மதிப்புள்ள பணம் பரிசு பொருட்கள்…

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது . நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புப்படை, வீடியோ கண்காணிப்பு குழு…
Read More...

வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியா ? 40 தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு அளிக்க அறிக்கை.

வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளது. இதற்காக அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட மறைமுக பேச்சுவார்த்தைகளும், இரண்டு கட்ட நேரடி பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றுள்ள…
Read More...

இரட்டை இலை சின்னம் யாருக்கு. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது… முழு விபரம்

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவின் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 16)…
Read More...

திருச்சி காட்டூர் பள்ளி அருகே உள்ள கடையில் புகையிலை பொருட்கள் 12 கிலோ சிக்கியது .

திருச்சி காட்டூா் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் அருகே கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக திருச்சி எஸ்.பி. தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் குறிப்பிட்ட கடையை சோதனை செய்தபோது,…
Read More...

வேட்பு மனு தாக்கல் முன்பே தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் . தேர்தல் ஆணையம் அறிவிப்பு .

தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துள்ளது தேர்தல் ஆணையம். சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் உள்ளிட்ட 27 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில்…
Read More...

சுப்பிரமணியபுரம் பொதுமக்கள் மற்றும் அகில இந்திய இந்து இந்து மகா சபா இணைந்து நடத்தும் 4ம் ஆண்டு…

திருச்சி சுப்ரமணியபுரம் , ரஞ்சிதாபுரம் பொதுமக்கள் மற்றும் அகில இந்திய இந்து மகா சபா இணைந்து சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக பூச்சொரிதல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த…
Read More...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு ?

ஜுன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்…
Read More...

தமிழகத்தில் இன்று வெப்பம் 3 டிகிரி அதிகரிக்கும் . மக்களே வெளியே போகாதீங்க 🌞

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
Read More...

கடன் செயலி மூலம் கடன் பெற்றவரை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பிய வடமாநில வாலிபர் கைது

திருப்பூர், கே.வி.ஆர்., நகரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி கார்த்திக்.இவர், 2022ம் ஆண்டில் மொபைல் போனில் வந்த கடன் செயலியில் பதிவிட்டு கடன் பெற்றார். அதைத் திருப்பிச் செலுத்திய பின்னரும் தொடர்ந்து அவரைப் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.…
Read More...

அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் திருட சென்ற திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் 5 பேர் டெல்லியில்…

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து திருடியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை…
Read More...