Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலலிதாவின் நினைவு நாளில் அனைவரும் புகழஞ்சி செலுத்திட திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…

திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அதிமுகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி…
Read More...

கல்லூரி மாணவியை பஸ்லயே முதலில் பின் 2 நாட்கள் மிரட்டி ? மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த டிரைவர்…

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 21 வயது மகள் கோவையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் எம்எஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன் அந்தக் கல்லூரி மாணவி தனது தாயாருடன் கோவைக்கு ஆம்னி…
Read More...

போலியான பங்கு சந்தையில் இழந்த ரூ.48 லட்சத்தை மீட்டு தந்த திருச்சி போலீசார் .

போலியான பங்குச்சந்தையில் ஏமாந்தவரின் ரூ. 48 லட்சம் பணத்தை திருச்சி மாநகர இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டுத் தந்து உள்ளனர். திருச்சி கே.கே. நகா் ராக்போா்ட் நகரில் வசிக்கும் பெல் ஓய்வுபெற்ற அதிகாரி ராஜபெருமாள் (வயது 75) என்பவரிடம்…
Read More...

திருச்சி மாநகரப் பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து. உங்கள் பகுதி உள்ளதா ?….

திருச்சி மாநகராட்சியின் பராமரிப்பின் கீழ், கம்பரசம்பேட்டையில் இயங்கி வரும் தலைமை நீர்ப்பணி நிலையம், கலெக்டர் வெல்-டர்பைன் நீர்ப்பணி நிலையம் மற்றும் கலெக்டர் வெல் திருவெறும்பூர்-கே.எப்.டபிள்யூ ஆகிய மூன்று நீர்ப்பணி…
Read More...

திருச்சி, கரூர் மண்டலத்தை சேர்ந்த, அரசு போக்குவரத்து கழக சிஐடியு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரி திருச்சி, கரூர் மண்டலத்தை சேர்ந்த, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சிஐடியு ஆர்ப்பாட்டம். ஏராளமானோர் பங்கேற்பு. தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என…
Read More...

திருச்சி பீமநகரில் குடிபோதையில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது. பெண் மீது வழக்கு பதிவு .

திருச்சி பீமநகரில் குடிபோதையில் வாலிபர் மீது தாக்குதல் 2 பேர் கைது . பெண் மீது வழக்கு பதிவு . திருச்சி பீமநகர் பஞ்சு கிடங்கு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிராம் (வயது 26). இவர் பஞ்சு கிடங்கு மதுரை வீரன் மாரியம்மன் கோவில்…
Read More...

திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

இ-பைலிங் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் 6-ந் தேதி வரை வேலைநிறுத்தம் தொடக்கம். அவசர பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின்…
Read More...

ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு இந்த வருடம் சிறப்பு பாஸ் கிடையாது

குடிநீர், சுகாதாரம், பஸ் வசதி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள்: ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு சிறப்பு பாஸ் கிடையாது திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108…
Read More...

பள்ளியை உரசி சரி செய்து செல்லும் மின்சார ஒயரை நீங்களே கொள்ளுங்கள் என தெனாவட்டாக கூறும் மின்வாரிய…

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இனம் கல் பாளையம் கிராமத்தில் பள்ளி வளாகத்தின் எதிர்ப்புறம் மின் கம்பம் ஒயர் தாழ்வாக செல்கிறது. ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பின் ஒயர் செல்கிறது என மின்வாரியத்தில் புகார் அளித்தும் மின்…
Read More...

வேலைப்பளுவை குறைக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அகில இந்திய ரயில்…

வார ஓய்வு நேரத்தை 30 மணி நேரத்தில் இருந்து 46 மணி நேரமாக மாற்றி அமைக்க வேண்டும். ரயில் ஓட்டுனர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பயணப்படிக்கு ஏற்ப கிலோமீட்டர் அலவன்சை 25 சதவிகிதம் உயர்த்தி வழங்க…
Read More...