திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா 17 ஆண்டுகளுக்கு பின் சிறப்பாக நடைபெற்றது.
திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோயில், ஏழாம் படை வீடு என்று சிறப்பித்து கூறப்படுகிறது.
வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்புரிவதால் இந்த… Read More...