Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீ லூசு என மகேஷ் பொய்யாமொழியும், பகுதி நேர அமைச்சர் என அண்ணாமலையும் தாக்கு.

மும்மொழியை கொள்கையை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும்,அப்போதுதான் ஏழைக் குழந்தைகள் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை பெற முடியும். திமுக அரசு இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறது'' என முழங்கி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு…
Read More...

திருச்சியில் சிறு பெட்டிக்கடை, டீக்கடைகளில் உள்ள பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்யும் மாநகராட்சி…

திருச்சி கடை வீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சிப் பணியாளா்கள் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் ( பிளாஸ்டிக்) விற்பனையை தடுக்கும் வகையில்,…
Read More...

குவாரியில் கனிமவளங்கள் திருட்டு: 21 லாரி, பொக்லைன் வாகனங்கள் பறிமுதல்.

நாமக்கல் அருகே குவாரியில் அனுமதியின்றி நள்ளிரவில் கனிமவளங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பல் அதிகாரிகளைக் கண்டதும் தப்பியோடியது. இதையடுத்து அங்கு நின்ற 21 லாரிகள், பொக்லைன் இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதன் உரிமையாளா்களைத்…
Read More...

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஹோட்டலில் சாப்பிட நிறுத்திய பூட்டிய காரை திருடி அனாதையாக விட்டு சென்ற…

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ஓட்டலில் பூட்டிய காரை திருடி விட்டு அனாதையாக நிறுத்தி சென்ற கொள்ளையர்கள் போலீசார் மீட்டு விசாரணை. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட…
Read More...

திருச்சி திமுக போலி சித்த டாக்டர் சுப்பையா பாண்டியன் சிபிசிஐடி வழக்கிலிருந்து வெளியே வர ரூ. 60…

சிதம்பரத்தில் போலி கல்வி சான்றிதழ் தயாரித்த கும்பல் சிக்கியது. சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை. சிதம்பரத்தில் போலி கல்வி சான்றிதழ் தயா ரித்த விவகாரத்தில் இருந்த முக்கிய ஏஜெண்டு உள்பட 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது…
Read More...

திருச்சி மாநகராட்சியின் வரிகளை இனி வீட்டில் இருந்தே செலுத்தலாம் .

திருச்சி மாநகராட்சியின் அனைத்து வரிகளையும் யுபிஐ செயலிகள் மூலமும் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையா் வே.சரவணன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும்…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல அதிமுக பிரமுகர்.

2021 சட்டமன்ற தேர்தல் வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் ஆஜர். ஏப்ரல் 1-ந் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில்…
Read More...

மசாஜ் சென்டரில் இளம் பெண்களிடம் உல்லாசமாக இருக்க ரூ.2 ஆயிரம் வசூல் . பெண்கள் கைது .

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்களில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஒரு பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூடப்பட்ட கல்வி நிறுவனத்தின் பெயரில் போலியான மசாஜ் பயிற்சி சான்றிதழ்களை…
Read More...

நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருச்சி ஜங்சன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது விடுதலை…

திருச்சி ஜங்ஷனில் பகுதியில் இன்று பரபரப்பு. 30 க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு இருந்த ஆக்கிரப்புகள் அகற்றம். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதம். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான…
Read More...

ஸ்ரீரங்கத்தில் முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த போதை மாத்திரை விற்கும் வாலிபர் கைது .

முதியோரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது. திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் மேலதெருவைச் சேர்ந்தவர் பாலாஜி ( வயது 60) இவர் ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகர் பகுதியில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் தீமை…
Read More...