Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற மனைவியை மீட்டுத் தரக்கோரி திருச்சி கலெக்டரிடம் கணவன் கண்ணீர்…

திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆரிஃப். இவரின் மனைவி சபுரா பீவி கடந்த ஆண்டு ஜீன் மாதம் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார். அங்கு சென்ற நாள் முதலே அந்த…
Read More...

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் 17 /2/ 2025 அன்று திங்கள் கிழமை நமது சங்க வளாகத்தில் மதியம் 12 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் தலைவர் சுரேஷ்…
Read More...

குறைதீர்க்கும் நாள்:திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (24.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது . இக் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச்…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பாக…

திருச்சியில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மலரஞ்சலி மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -ம்…
Read More...

திருச்சியில் இன்று காலை நடந்த விபத்தில் பெண் படுகாயம் . அரசு பஸ் பறிமுதல்.

திருச்சியில் இன்று காலை நடந்து பெண் மீது அரசு பஸ் மோதி விபத்து பெண் படு காயம். அரசு மருத்துவமனையில் சிகிச்சை. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிடவன்குடியை சேர்ந்த பழனிசாமி மனைவி முருகவேணி (வயது 48). இவர் இன்று காலை…
Read More...

திருச்சி சோமரசம்பேட்டையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள்…

திருச்சி சோமரசம்பேட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம். மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது . திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட இலக்கிய அணி மற்றும் மணிகண்டம் வடக்கு ஒன்றியம்…
Read More...

திருச்சியில் திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

திருச்சி உறையூரில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் . குழந்தை இல்லாததால் ஏக்கத்தில் நடந்த விபரித சம்பவம். திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30) இவருடைய…
Read More...

ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…
Read More...

ஜாதியை கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்த திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் .…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி செயலாளராக பல ஆண்டுகளாக பொறுப்பு வகித்த சுரேஷ் குப்தா சமீபத்தில் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் இதனை தொடர்ந்து இன்று காலை திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.…
Read More...

திருச்சி என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமியின் 46வது வெற்றி விழா நிறுவன விஜயாலயன் தலைமையில் நடைபெற்றது .

இரு மொழி, மும் மொழியை தாண்டி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முக்கியம் என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றி விழாவில் இயக்குனர் ஆர். விஜயாலயன் பேச்சு. திருச்சி கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமி அமைந்துள்ளது. இங்கு டி.டி..என்.பி எஸ்…
Read More...