வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற மனைவியை மீட்டுத் தரக்கோரி திருச்சி கலெக்டரிடம் கணவன் கண்ணீர்…
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆரிஃப். இவரின் மனைவி சபுரா பீவி கடந்த ஆண்டு ஜீன் மாதம் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார்.
அங்கு சென்ற நாள் முதலே அந்த… Read More...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (24.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது .
இக் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச்…
திருச்சியில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மலரஞ்சலி
மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -ம்…
திருச்சியில் இன்று காலை நடந்து பெண் மீது அரசு பஸ் மோதி விபத்து
பெண் படு காயம்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிடவன்குடியை சேர்ந்த பழனிசாமி மனைவி முருகவேணி (வயது 48). இவர் இன்று காலை…
திருச்சி சோமரசம்பேட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.
மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது .
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட இலக்கிய அணி மற்றும் மணிகண்டம் வடக்கு ஒன்றியம்…
குழந்தை இல்லாததால் ஏக்கத்தில் நடந்த விபரித சம்பவம்.
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30) இவருடைய…