Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கைகளை விட்டுவிட்டு பைக்கின் இருக்கை முனையில்…
Read More...

நம்முடைய முதல்வர் சும்மா இல்லை. அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. அமைச்சர் கே.என்.நேரு

யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை : பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்: நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியூகம் அமைத்து வெற்றியை தேடி தருவார் திருச்சி திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு…
Read More...

திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் ஏமாற்றியவர் கைது .

திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3.50 லட்சம் மோசடி செய்தவர் கைது. சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 34) இவரிடம் திருவெறும்பூர் நொச்சி வயல் பகுதியை…
Read More...

திருச்சியில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு.

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று 25/2/2025 செவ்வாய்க்கிழமை அன்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு. குற்றவியல் நீதி வழங்குவதில் வழக்கறிஞரின் பங்கு…
Read More...

திருச்சியில் போலி ஆவணம் மூலம் ஜிஎஸ்டி கட்டியதாக ரூ.6.50 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 4 பேர் மீது…

திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து ரூ 65 லட்சத்து 50 ஆயிரம் ஜிஎஸ்டி வரி கட்டியதாக மோசடி. நான்கு பேர் மீது வழக்கு பதிவு. திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 43) இவர் பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் மொத்த…
Read More...

திருச்சியில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு…

திருச்சியில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கபடி போட்டி மாவட்ட செயலாளர் சீனிவாசன் பரிசுகள் வழங்கினார். ஜெயலலிதா 77வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் கபடி போட்டி நடைபெற்றது . இப் போட்டியில் கலந்து…
Read More...

திருச்சி சூர்யா கார் கண்ணாடி உடைப்பு. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா ?

திருச்சி சூர்யாவின் கார் கண்ணாடி உடைப்பு. போலீசார் விசாரணை. திமுக கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா. இவர் சில காலம் பாஜகவில் இருந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி எந்த…
Read More...

வழக்கறிஞர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வழக்குரைஞா் கொலை வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. உடையாா்பாளையம், தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச்…
Read More...

கள்ள காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மகனை உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொன்ற கொடூர தாய் .

திருவள்ளூர் அருகே கள்ளக்காதலுக்கு மகன் எதிர்ப்பு தெரிவித்ததால் தூங்கிக் கொண்டிருந்த பெற்ற மகனையே தாய் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம்…
Read More...

காவல் நிலையத்தில் குடிபோதையில் காவலர் நிர்வாண நிலையில் ரகளை.பெண் போலீசார் தலைதெறித்து ஓட்டம்.

காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிபவர் காவலர் அருண் கண்மணி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது பைக்கில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் ஷூ கம்பெனிக்கு சொந்தமான மினி வேனை மடக்கிய அருண் கண்மணி,…
Read More...