திருச்சி அரசு மருத்துவமனையில் குடிபோதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் சிறப்பு.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த மையத்தை… Read More...
மகா சிவராத்திரி முன்னிட்டு நீர் மோர் வழங்கல் நிகழ்ச்சி.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பண்ணப்பட்டி ஊராட்சி காவல்காரபட்டியில் அருள்மிகு ஸ்ரீமலையாண்டி சுவாமி மலைக்கோவில் மஹா சிவராத்திரி திருவிழா நடைபெற்றது.
திருவிழாவின் நிகழ்வாக…