Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையில் 10ம் வகுப்பு மாணவன் தேர்வுக்கு பயந்து தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி பாலக்கரையில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை. தேர்வுக்கு சரியாக படிக்காததால் விரக்தி திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டி செல்வி (வயது 41) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில்…
Read More...

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மீனவரணி மாவட்ட செயலாளர் அம்பிகாபதி ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும்…

திருச்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மீனவரணி மாவட்ட செயலாளர் கோ.கு. அம்பிகாபதி ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை…
Read More...

சதுரங்க வேட்டை போன்று எத்தனை படம் வந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.…

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை ஏமாற்றி சிக்கிய கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களும், பரிசுகளும் அறிவித்ததும் அதன் மூலம் ரூ.50 கோடி வரை மோசடி செய்ததும் விசாரணையில்…
Read More...

காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி. காரணம்….

விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருடைய இரண்டாவது மகன் ஜெயசூர்யா (வயது 24) சட்டக் கல்லூரி மூன்றாவது ஆண்டு படித்து வருகிறார். இவர் இதே பகுதியில் வசித்து வரும் ரம்யா (20) என்ற பெண்ணை காதலித்து வந்தார் எனக்…
Read More...

திருச்சியில் பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பிய பஸ் மோதி 25 அடி பள்ளத்தில் விழுந்து துடிதுடித்து…

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தினந்தோறும் சாலை விபத்துகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் சாலை விபத்துகளை தவிர்க்க இரு வழிச்சாலை திட்டம், 4 வழிச்சாலை திட்டம் போன்றவை மூலம் விபத்துகள்…
Read More...

சிறுநீர் நாற்றத்தில் பணியாற்றும் கோட்டை உதவி ஆணையர் அலுவலக போலீசார். கமிஷனருக்கு மநீம மாவட்ட…

திருச்சி மக்கள் நீதி மய்ய கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி கோட்டை காவல் உதவி ஆணையர் அலுவலகமா ....? இல்லை குப்பை தரம் பிரிக்கும்…
Read More...

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற .தம்பதியினர் மீது மரம் முறிந்து விழுந்ததில் சம்பவ…

லால்குடி அருகே சாலையோரத்தில் இருந்த நாவல் மரம் முறிந்து இருசக்கர வாகனம் மீது விழுந்ததில், சென்னையைச் சேர்ந்த தம்பதி பலத்த காயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் (40). இவரது மனைவி புனிதா…
Read More...

திருச்சி திருவானைக்காவில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் சாவு .

திருச்சி திருவானைக்காவலில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது. திருச்சி திருவானைக்காவல் ரயில்வே பாலம் அருகே ஒருவா் இறந்துகிடப்பதாக திருச்சி ரயில்வே இருப்புப்பாதை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல்…
Read More...

அரியலூர் ரயில் நிலையத்தில் ரூ.77 லட்சம் பறிமுதல். ஹவாலா பணமா ?

அரியலூரில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணியிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.77.11 லட்சத்தை பறிமுதல் செய்தனா். அரியலூா் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை…
Read More...

2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி. திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற…

2026 -ல் ஆட்சி மாற்றம் உறுதி : எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும். திருச்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேச்சு. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை முன்னிட்டு…
Read More...