Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போக்குவரத்து மிகுந்த திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் காரை திருடி சென்ற வாலிபர் கைது

திருச்சியில் போக்குவரத்து நிறைந்த கன்டோன்மெண்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் வங்கி பொது மேலாளரின் காரை திருடிய வாலிபர் கைது. திருச்சி ராமச்சந்திர நகர் ஸ்டாலின் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57) இவர்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 131 மையங்களில் 32,094 மாணவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். அமைச்சர் மகேஷ்…

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 32 ஆயிரத்து O94 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு. பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு. தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 1…
Read More...

சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் இழப்பு: மனைவி 2 குழந்தைகளை கொன்று? கணவனும் தற்கொலை

நாமக்கல் இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் இழந்துவிட்டதாக நாடகமாடிய நிலையில், மனைவி, குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ரயில் முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல்லில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50…
Read More...

திருச்சியில் கடன் தொகையை உறுப்பினர்கள் திரும்ப செலுத்தாததால் மகளிர் சுய உதவி குழு தலைவி…

திருச்சியில் மகளிர் சுய உதவி குழு தலைவி தீக்குளித்து தற்கொலை கடன் தொகையை உறுப்பினர்கள் திரும்ப செலுத்தாததால் துயர முடிவு. . திருச்சி பீமநகர் நடு ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 35). மகளிர் சுய…
Read More...

திருச்சியில் 5 இடங்களில் கேங்மேன் . பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ ஆர்ப்பாட்டம்

கேங்மேன் . பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியூ இன்று ஆர்ப்பாட்டம். திருச்சி,திருவரங்கம், திருவெறும்பூர் உள்பட 5 இடங்களில் நடைபெற்றது. மின்வாரியத்தில்…
Read More...

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிய விமானத்தில் கோளாறு.164 பயணிகள் உயிர் தப்பினர்

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு. 164 பயணிகள் தவிப்பு. திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஓமன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, திருவனந்தபுரம்,…
Read More...

திருச்சி நீதிமன்ற ஊழியரை அருவாளால் வெட்டிய 3 பேர் கைது. தப்பி ஓட முயன்ற ஒருவர் கால் முறிந்தது.

திருச்சி நீதிமன்ற ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் நேற்று.செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில் தப்பியோட முயன்ற ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு கலைஞா்…
Read More...

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கவுன்சிலர் கே.கே.கே.கார்த்திக் ஏற்பாட்டில் தெருமுனை…

தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காட்டூரில் தெருமுனை கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு…
Read More...

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் இருந்த யானை திடீர் உயிரிழப்பு .

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திலிருந்த ஜெய்னி என்ற பெண் யானை உடல் நலக்குறைவால் நேற்று திங்கள்கிழமை உயிரிழந்தது. எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 10 பெண் யானைகள்…
Read More...

அரியலூர்: கார் லோன் தவணை பணம் வசூலிக்க சென்றவரை எரித்துக்கொன்ற கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா (வயது 32) . இவர் டொயோட்டோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதிக்கு வசூலிற்கு…
Read More...