Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: விடுதியில் தங்கி +2 படித்த விழியிருந்தோர் பள்ளி மாணவி தற்கொலை: உரிய விசாரணை நடத்த…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 18). பார்வையற்றவரான இவர் திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து…
Read More...

திருச்சி பிரண்ட் லைன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்.. உலக சிறுநீரக தினத்தை ( மார்ச் -13 ) முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் உள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் இன்று திங்கட்கிழமை…
Read More...

இன்று திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில் ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழாவில் 35…

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 35 மகளிர்களுக்கு சாதனை பெண்கள் விருது வழங்கப்பட்டது . திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை , ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரியின் சமூக பணித்துறை…
Read More...

விபத்தில் எலும்பு முறிவு. விரக்தி அடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி அரியமங்கலத்தில் விபத்தில் காயம் அடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை . போலீசார் விசாரணை திருச்சி அரியமங்கலம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி சுதா (வயது 45 ) இவர் சமீபத்தில் நடந்த…
Read More...

திருச்சியில் கார் மோதி தொழிலாளி பரிதாப பலி.

திருச்சியில் நடந்த விபத்தில் கார் மோதி தொழிலாளி பரிதாப பலி. போலீசார் விசாரணை திருச்சி அரியமங்கலம் சொக்கலிங்கபுரம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 49). . இவர் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில்…
Read More...

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம். பெண் ஊழியர் கழுத்தை நெரித்து படுகொலை.

சென்னை வண்டலூரில் தன்னுடைய கள்ளக்காதலி முன்பைபோல் தன்னிடம் பேசாமல் இருந்ததால் வருத்தத்தில் இருந்துள்ளார் உள்ளானார் குமரேசன். தன்னுடைய போனைக்கூட கள்ளக்காதலி எடுக்காததால், ஆத்திரமும் அடைந்தார். இறுதியில் காட்டுப்பகுதிக்கு தன்னுடைய…
Read More...

திருச்சி பெல் டவுன்ஷிப்பில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து இயக்கம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருவெறும்பூா் அருகே பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத்…
Read More...

தேனீக்கள் கொட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழப்பு . மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி .

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோயிலில் கற்பூரம் ஏற்றிக் காட்டும் போது மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரவக்கல் கிராமத்தில்…
Read More...

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி . வரலாற்றை மாற்றிய புள்ளி…

நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது. சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49 ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1…
Read More...

திருச்சி தேசிய கல்லூரி அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது .100 மாத்திரைகள் பறிமுதல் .

திருச்சி தேசிய கல்லூரி அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது . திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தேசிய கல்லூரி அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து செசன்ஸ்…
Read More...