Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க நினைக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு…

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை எதிர்க்கவும் அதற்காக தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.. தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தும் நம்மை இரண்டாம் தர குடிமக்களாக…
Read More...

திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர் தொடர்ந்து பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தியதாக…

திருவண்ணாமலை கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால் பாண்டிச்சேரி- சென்னை, பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அதிக அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில்…
Read More...

ஒரு தலை காதல். மாணவியை கடத்திய வாலிபர் அவரின் தாய் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

கரூரில் கல்லூரி மாணவியை மினி வேனில் கடத்திய இளைஞர், அவரது தாய் மற்றும் நண்பர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் ஈசநத்தம் அருகேயுள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 25). இவர், அதே ஊரை சேர்ந்த…
Read More...

திருச்சியில் மாசிமகத்தை முன்னிட்டு காவிரியில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை.

மாசிமகத்தை முன்னிட்டு காவிரியில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை. மாசி மாதத்தில் பவுர்ணமியும், மக நட்சத்திரமும் சேர்ந்து வருவதே மாசி மகம் என கூறப்படுகிறது. இந்த நாளை கடலாடும் நாள், தீர்த்தமாடும் நாள்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆசிட் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆசிட் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் தொம்பம்பட்டி கிழக்கு தென்னிலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயகு 42). இவர் முதுகு மற்றும் வயிற்று வலியால்…
Read More...

திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் கள்ள சந்தையில் மது விற்ற 2 பேர் 94 குவாட்டர் மற்றும் பீர்…

மத்திய பஸ் நிலையம் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்ற 2 பேர் கைது. ரூ. 35 ஆயிரம் பறிமுதல். திருச்சி, மத்திய பஸ் நிலையம் அருகே கள்ளச் சந்தையில் டாஸ்மாக் மதுபான கடையை மூடிய பின் மது விற்பனை நடப்பதாக கண்டோன்மென்ட்…
Read More...

தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா விளம்பர பேனரை அகற்றியதை கண்டித்து பக்தர்கள் மறியலால்…

தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா விளம்பர பேனரை அகற்றியதை கண்டித்து பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா வருகிற 1-ம் தேதி தொடங்குகிறது.…
Read More...

திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளர் தனது அலுவலக அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை .

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்த சண்முகம் என்பவர் திடீரென்று தனது துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம்…
Read More...

வீட்டின் உரிமையாளர் வீட்டில் 37 பவுன் நகைகளை திருடிய பெண் கைது.

குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு. இவரது மனைவி அன்பழகி(வயது 51). அரசுப் பள்ளி…
Read More...

குரங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட இருவர் கைது. நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோல்கள் பறிமுதல்.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ராமபிரானின்  பிரதான சீடரான ஆஞ்சநேயரை  வணங்கி வருகின்றனர் . குரங்குகளை இந்துக்கள் அனைவரும்  அனுமனாக பாவித்து வணங்கி வருகின்றனர். அப்படிப்பட்ட குரங்குகளை வேட்டையாடி  சமைத்து சாப்பிட்ட சம்பவம் திண்டுக்கல்…
Read More...