Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜக பெண் துணை தலைவர் கைது.

தமிழகத்தில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊரில் கண்டித்து நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பல அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக  கைது செய்யப்பட்டார் . இந்த நிலையில் நேற்று…
Read More...

திருச்சி 55வது வார்டில் திசை மாறி உள்ள திசை காட்டி. இது தெரியாதா? அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் ஒவ்வொரு தெருக்களிலும் தெருவின் பேரை எழுதி போர்டு வைக்கப்பட்டது. இது வெளியூர் மற்றும் வேறு பகுதியில் இருந்து  இருந்து வரும் பொது மக்களுக்கு பெரும் உதவியாக…
Read More...

இன்று பட்டப் பகலில் மனைவியின் கண் முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை . கொலையாளிகள் சுட்டுப்பிடிப்பு

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலைஇயில் சேலம் ரவுடி ஜான் வெட்டிக படுகொலை செய்யப்பட்டார். சேலத்தைச் சேர்ந்த தற்போது திருப்பூர் பெரியபாளையத்தில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று (மார்ச் 19) வழக்கு…
Read More...

அரசு மருத்துவமனையில் மது போதையில் டாக்டர் செய்த வேலை … நீ எல்லாம் டாக்டரா ?

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர் பாலசந்தர்,(வயது 45.) இவர், சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மற்றும் அவரது…
Read More...

மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து போக்சோ சட்டத்தில் சிறைச்சென்று திரும்பிய வாலிபரின் நிலை…

18 வயது நிறைவு பெறாத மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்த பலர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார்கள். இதேபோல் 18 வயது நிறைவடையாத பெண்ணை காதலித்து அத்துமீறியவர்களும் சிறையில் தான் இருக்கிறார்கள். பெண்ணுக்கு 16 வயது,17 வயது…
Read More...

அரசு தொடக்கப் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவிகள்.

கரூர் மாவட்டத்தில், தான்தோன்றி ஒன்றியத்தின் கீழ் செயல்படும் புலியூர் கள்ளிப்பாளையம் அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பள்ளியில் இரண்டு மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் சாவு .

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் பலியான பரிதாப சம்பவம் . திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெயலானியா நான்காவது தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 73 ) இவர் நேற்று தனது வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து…
Read More...

திருச்சியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மலரும் நினைவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 30…

திருச்சி மத்திய பேருந்து நிலைய தனியார் ஹோட்டலில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மலைக்கோட்டை  மலரும்  நினைவுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் அணியில் 1981, 1982 வது ஆண்டு…
Read More...

சென்னையில் ஹைப்பர்லூப் ரயில் சோதனைப் பாதை வெற்றி சென்னை – திருச்சி 330 கி.மீ., தூரத்திற்கு 30…

ஹைப்பர்லூப் என்பது ஒரு குழாயில் வெற்றிடத்தில் இயங்கும் அதிவேக ரயில் ஆகும். 'லுாப்' எனப்படும் குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் போன்ற பகுதியில், பாட் எனப்படும் ரயில் பெட்டி போன்ற கேப்சூல் இயங்கும். ஒரு பெட்டியில் அதிக பட்சம் 28…
Read More...

தமிழ்நாடு சுமை தூக்குவோர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் 27ந் தேதி திருவோடு ஏந்தி போராட்டம் .

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27ந் தேதி சுமை தூக்கும் தொழிலாளர்கள் திருவோடு ஏந்தி போராட்டம் . மண்டல மேலாளரிடம் மனு கொடுத்தனர். தமிழ்நாடு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின்…
Read More...