Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிஐடியூ தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்.

திருச்சியில் சிஐடியூ தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம். தமிழக அரசு 2021 சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பல ஆண்டு காலமாக சம்பளம் இல்லாமல் கூப்பிட்டவுடன் உயிரை…
Read More...

திருச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனை…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 25.3.2025 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் தன்சிங் தலைமையில்,…
Read More...

கராத்தே கற்ற திருச்சி புத்தூர் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை…

திருச்சி புத்தூர் நால்ரோட்டில் உள்ள விழி குறைபாடு மற்றும் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளின் கராத்தே சாதனை. இப்பள்ளி மாணவிகள் ஆலன் திலக் ஷிட்டோரியோ கராத்தே கற்று இதில் கட்டா செய்து சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றனர். …
Read More...

திருச்சி பில்லுக்கார தெரு நண்பர்கள் குழு சார்பில் அதிமுகவை சேர்ந்த இஸ்லாமியர் நடத்திய 25 ஆம் ஆண்டு…

திருச்சி கோட்டை பில்லுக்கார தெரு ஸ்ரீ சங்கவி ஆண்டவர் ஆலயத்தின் முன் அல்லிமால் தெரு, ஸ்வான் கார தெரு, பில்லுக்கார தெரு நண்பர்கள் குழு சார்பில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் க்கு மூன்றாவது வார 25 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக 23ம் தேதி…
Read More...

திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள திறன் மேம்பாட்டு பயிற்சி .

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகள், பெண் காவலா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திருச்சி காவல்துறை பணியிடை பயிற்சி மையத்தில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. பயிற்சிக்கு…
Read More...

அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் கேட்ட 33 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய போலி நிருபர் கைது.

நாமக்கல் மாவட்டம், பவித்திரம் புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சத்யா (வயது 31). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சத்யா நேற்று பவித்திரம்புதூரில் இருந்து தா.பேட்டை நோக்கி ரியல் எஸ்டேட் தொழில்…
Read More...

நான் ஆளுங்கட்சி தொழிற் சங்கத்தை சேர்ந்தவன் . நாங்கள் நினைத்தால் தமிழகமே ஸ்தம்பிக்கும் . குடிபோதையில்…

எங்கள் சங்கம் நினைத்தால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என ஸ்ரீவைகுண்டத்தில் மது போதையில் இருந்த அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் போலீசாரை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட அரசு…
Read More...

திருச்சியில் செல்போன் டவர் அமைக்கும் பணியின் போது ரூ.5.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம். கலெக்டரே…

திருச்சி: புதிய செல்போன் டவர் அமைக்க கூடாது என வெள்ளை வெற்றிலை கார தெரு பகுதியை சேர்ந்தவர் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் , ஆணையர், டவர் அமைக்கும் நிறுவனங்களுக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- தொலைதொடர்பு சேவை…
Read More...

கேஸ் சிலிண்டர் சப்ளைக்கு ரூ.50 டிப்ஸ். ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு

காஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு 50 டிப்ஸ் என  லஞ்சம். வாடிக்கையாளருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு. திருச்சி காட்டூர் கைலாஸ் நகரைச் சேர்ந்தவர் ஆர்.வைத்தீஸ்வரன். மருத்துவர். 2023 ஜூலை 18 அன்று இவரது…
Read More...

காவலர் குடியிருப்பில் மன உளைச்சலில் இருந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை .

சென்னை புளியந்தோப்பு போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பு 'ஈ' ப்ளாக்கில் பெண் காவலர்  செல்வி (வயது 39) என்பவர் வசித்து வந்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை பூர்வீகமாக கொண்ட செல்வி, கடந்த 2008-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.…
Read More...