Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதைப்பொருள்களுடன் பெண் உள்பட 4 பேர் கைது. திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் ரோந்து சென்று…
Read More...

மருத்துவமனையிலேயே செவிலியருடன் டாக்டர் சுப்பையா அருவருக்கத்தக்க செயல்

ஓர் பத்திரிக்கை அலுவலக முகவரிக்கு பெண் ஒருவரின் பெயரில், தலைநகரின் முக்கியப் பகுதியில் இருந்து ஒரு கொரியர் வந்தது. ப அந்தக் கடிதம் இதயத் துடிப்பை அதிகரித்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு பெண் டிரைவும் இணைக்கப்பட்டிருந்தது. அதை…
Read More...

தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய அதே நகராட்சியில் மகள் ஆணையராக பொறுப்பு ஏற்றுள்ளார்

தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய நிலையில், அவரது மகள் நகராட்சி ஆணையராகியுள்ளார். பெண் ஒருவர் கல்வியால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். இப்படி, பெற்றோர் பட்ட அவமானத்தை தாங்கிக் கொண்டு, படிப்பு…
Read More...

கள்ளக்காதலை துண்டித்ததால் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் பெண்ணை ஓட ஓட விரட்டி கொன்ற வாலிபர் கைது…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.…
Read More...

திருச்சி பாலக்கரையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது. 2 பேர் எஸ்கேப்

திருச்சி பாலக்கரையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை -வாலிபர் கைது. திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து…
Read More...

திருச்சி கபூர் பள்ளிவாசல் ஈத்கா பள்ளி மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை. பல்லாயிரக்கணக்கான…

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது திருச்சி இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாட்டம் - ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் 19.6.24 அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் ஏரியா விபரம் .

திருச்சியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம். மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு. திருச்சியில் நாளை மறுநாள் (19.06.2024) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தென்னூர் துணைமின் நிலையத்திலிருந்து…
Read More...

திருச்சி மேலப்புதூரில் மசாஜ் சென்டரில் விபச்சாரம். வாலிபர் கைது – 3 பெண்கள் மீட்பு.

திருச்சி மேலப்புதூரில் மசாஜ் சென்டரில் விபச்சாரம். வாலிபர் கைது - 3 பெண்கள் மீட்பு. திருச்சி மாநகரில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி,சப் இன்ஸ்பெக்டர்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் யானைத் தந்தம் மற்றும் மான் தோல் பதுக்கிய நான்கு பேர் கைது.

மத்திய வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் திருச்சி உதவி வனப்பாதுகாவலா் ஆா். சரவணக்குமாா் தலைமையிலான வனத் துறையினா் ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த ஆ. ஸ்ரீதா் (வயது 49) வீட்டை…
Read More...

காவேரி குழுமத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக மா காவேரி மருத்துவமனையை…

காவேரி குழுமத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான 200 படுக்கைகள் கொண்ட பிரத்யேக மா காவேரி மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். காவேரி குழும மருத்துவமனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக…
Read More...