Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு தூண்டுதலாக இருந்த வாலிபர் பக்ரீத் கொண்டாட…

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் உறுப்பினரை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம் ஷிராசி தாலுகாவின் தாசனகோப்பா…
Read More...

திருச்சி விமான நிலையம் வந்த எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட செயலாளர்கள் தலைமையில்…

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு. தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி…
Read More...

அந்தியோதயா விரைவு ரயிலில் போலி டிக்கெட் பரிசோதகர் உண்மையான பரிசோதரிடம் சிக்கினார் .

அந்தியோதயா விரைவு ரயில் (20691) தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல்,…
Read More...

பொன்மலையில் பட்டதாரி இளம்பெண் திடீர் மாயம். கடத்தப்பட்டாரா அல்லது காதலனுடன் சென்றாரா ?

திருச்சி பொன்மலையில் பட்டதாரி இளம்பெண் திடீர் மாயம். திருச்சி பொன்மலை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் சங்கவி (வயது 25). இவர் கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று…
Read More...

திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில் மயங்கி விழுந்து 3 பேர் பலி.

திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில் மயங்கி விழுந்து 3 பேர் பலி. திருச்சி மாவட்|டம் லால்குடி அன்பில் வடக்கு செங்கரையூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). இவர் திருச்சி ஜான் பஜாரில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.…
Read More...

திருச்சியில் மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசிய நபரை தட்டிக் கேட்டதால் ஆம்னி கார் கண்ணாடியை…

திருச்சியில் மது போதையில் கார் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது திருச்சி உறையூர் புத்தூர் பூந்தோட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 30). இவர் ஆம்னி கார் வைத்துள்ளார். சம்பவத்தன்று புத்தூர் கீழ வண்ணாரப்பேட்டையை சேர்ந்த…
Read More...

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க திரண்டு வாருங்கள். மாநகர் மாவட்ட செயலாளர்…

அஇஅதிமுக பொதுச்செயலாளர் திருச்சி வருகை. இது குறித்து திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான  சீனிவாசன் வெளியீட்டு உள்ள அறிக்கை கூறி இருப்பதாவது :- அதிமுக பொதுச்செயலாளரும்,முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கலங்கலாக வரும் குடிநீர் . மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வு.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கலங்கலாக வரும் குடிநீர் . மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வு. திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் - 2 வார்டு எண் -16மற்றும் 17 வடக்கு தாராநல்லூர் பகுதி , கலைஞர் நகர் பகுதிகுடிநீர் கலங்கலாக வருவதாக…
Read More...

நாளை காலை அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை. அனைவரும் திரளாக பங்கேற்க…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக கழக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான…
Read More...

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து துறையூர் தொழிலதிபர் வீட்டில் 5 லட்சம் பணத்துடன் 5 பவுன்…

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் மதுரை வீரன், (வயது 65) கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வந்த அவர், நேற்று அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார். அவரது உறவினர் கிருஷ்ணவேணி மட்டும், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது,…
Read More...