Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுயமரியாதை முக்கியம் . இனியும் பாஜகவில் பயணிக்கும் எண்ணம் இல்லை திருச்சி சூர்யா சிவா .

பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் திருச்சி சூர்யா. இந்நிலையில் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து திருச்சி எஸ் சூர்யா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக…
Read More...

மனைவி மத்திய சிறைச்சாலை நர்ஸ், கணவர் திருச்சி கல்லூரி ஊழியர். மன உளைச்சலில் கணவர் தூக்கு போட்டு…

மனைவி மத்திய சிறைச்சாலை நர்ஸ், கணவர் திருச்சி கல்லூரி ஊழியர். மன உளைச்சலில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா எஸ்டேட் விஸ்தரிப்பைச் சேர்ந்தவர் தனகோபாலன் (வயது 39). இவர் திருச்சியில் உள்ள தனியார்…
Read More...

திருச்சி உப்பிலியபுரத்தில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டவர் கைது. ரகசிய தகவல் அளிக்க கோரி மாவட்ட காவல்…

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து அதிர்ச்சியளிக்கிறது. மேலும் பலர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.…
Read More...

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து திருச்சி சூர்யா சிவா 2வது முறையாக நீக்கம் . பின்னணியில் தமிழிசையா ?

தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி எஸ். சூர்யா பா.ஜ.க-வில் இணைந்து, அவருடைய கருத்துகள் அவ்வப்போது கட்சிக்குள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. ஏற்கெனவே, ஒருமுறை திருச்சி சூர்யா பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்டு…
Read More...

திருச்சியில் ரயில் டிக்கெட் விலை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்றவர் கைது . ரூ.40 ஆயிரம்…

திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை சைபா் கிரைம் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் அபிஷேக் உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே சந்திப்புக் காவல் ஆய்வாளா் கே.பி. செபாஸ்டின், உதவி ஆய்வாளா்…
Read More...

திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் ரூ.7.80 கோடி செலவில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள்…

திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் 18 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகா்நல மையங்களும் இயங்கி வருகின்றன. இருப்பினும் மாநகராட்சியில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப சுகாதார நிலையங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதைக்…
Read More...

திருச்சி துவாக்குடியில் மது போதையில் உடன் பிறந்த தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது

திருச்சி துவாக்குடி பகுதியில் அர்த்தனாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் (வயது 52), குமரன்(வயது 43) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.…
Read More...

திருச்சி மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு.

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு. தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி…
Read More...

சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் தருவதாக ரூ.11 கோடி மோசடி. தொழில் அதிபரை மிரட்டிய 3 பேர் கைது.…

இரிடியம் வாங்கி தருவதாக ரூ.11 கோடி மோசடி: தொழிலதிபரை மிரட்டிய கூலிப்படையினர் 3 பேர் கைது; 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் 2 மனைவிகளுடன் உல்லாசம்: பெங்களூருவில் பதுங்கி உள்ள கும்பல் தலைவனுக்கு வலை. கேரள மாநிலம்…
Read More...

வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலையத்தில் 2023ல் இன்ஸ்பெக்டராக பனியாற்றியவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் தற்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். விராலிமலை அருகே பொருவாய் கிராமத்தில்…
Read More...