Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவானைக்காவல் கோயிலில் பங்குனி திருத்தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியது.

திருச்சி திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் இன்று(மார்ச் 30-ஆம் தேதி) காலை 7.30 மணியளவில் தொடங்கியது. பஞ்சபூத தலங்களில்…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர்…

திருச்சி மாவட்டத்தில் புறநகர் காவல் எல்லைக்குள் வருகிறது திருவெறும்பூர் காவல் நிலையம். இங்கே காவல் ஆய்வாளராக இருந்து வருபவர் கருணாகரன். இவர் பொறுப்பேற்றதிலிருந்து தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமூக அக்கறையுடன் பல்வேறு அதிரடி…
Read More...

திருச்சி மாநகர காவல் துறைக்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 டூ வீலரை கமிஷனர் தொடங்கி…

தமிழகக் காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின்படியும், தமிழக அரசின் உத்தரவின்படியும், தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் ரோந்து செல்ல, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 இருசக்கர வாகனங்கள் திருச்சி மாநகர காவல் துறைக்கு…
Read More...

தமிழக முதலமைச்சர் நலமுடன் வாழ வேண்டும் என உங்களிடம் துவா கேட்கிறோம், திமுக தெற்கு மாவட்ட இப்தார்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு "இப்தார் நோன்பு" திறக்கும் நிகழ்வு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் ஏற்பாட்டிலும்…
Read More...

தமிழுக்காக உயிர் விட்ட கீழப்பளுவூர் சின்னசாமி போன்று எத்தனையோ திருச்சியை சேர்ந்த மேதைகள் இருக்க…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-. டிவிஎஸ் டோல்கேட்டில் அரசியல் வேண்டாம். திருச்சியில் வசிக்கும் மக்களின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க எந்த…
Read More...

திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில் 54 வயது நபர் வயிற்றிலிருந்து 23 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி…

திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில் மின்வாரிய ஊழியர் வயிற்றிலிருந்து 23 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம் . பெரம்பலூரை சேர்ந்தவர் மின்வாரிய பணியாளர் சுரேஷ் ( வயது 54 ) கடந்த 4 வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு…
Read More...

சேலம் மாநாட்டில் பார் கவுன்சில் ஆப் இந்தியா துணைத் தலைவரை வரவேற்ற திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்…

இன்று 29/3/2025 சனிக்கிழமை சேலத்தில் தொடங்கிய தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு வருகை புரிந்த மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் ஆப் இந்தியா துணைத் தலைவர் பிரபாகரன் அவர்களை…
Read More...

திருச்சியில் அதிக ஒளி எழுப்பும் டூ வீலர் சைலன்ஸர்கள் பறிமுதல். தனியார் பேருந்து ஏர் ஹாரன்களும்…

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் மற்றும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இடையூறு ஏற்படுத்தும் இருசக்கர வாகனங்களில் சைலன்ஸர் பொருத்தப்பட்டு இருசக்கர…
Read More...

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சாட்டை துரைமுருகன் கார் விபத்து .

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே அரசு பேருந்து மோதி நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கார் விபத்து. நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மணப்பாறை செல்வதற்காக திருச்சியில்…
Read More...

தனிமையில் இருந்த பெண்ணிடம் அத்துமீறிய மள்ளர் மீட்பு கழக நிறுவனத் தலைவர் கைது .

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் செந்தில் மள்ளர் (வயது 47).இவர் மள்ளர் மீட்பு கழகத்தின் நிறுவனத் தலைவராக உள்ளார். இவர் மீது சங்கரன்கோவில், திருவேங்கடம், தஞ்சாவூர், கழுகுமலை,…
Read More...