Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முறைகேடாக மது விற்று வந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் மறுவாழ்விற்காக ஆட்டோ வாங்கித் தந்த இன்ஸ்பெக்டர்.…

சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில், குடும்ப செலவுகளை சமாளிக்க சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு 6 முறை கைதான மாற்றுத்திறனாளி பெண்ணின் கணவருக்கு மணிமங்கலம் காவல்துறையினர் வாடகை ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளனர். சென்னை…
Read More...

இதுதான் திராவிட மாடல் பாலிசி. ராமஜெயம் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க…

குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் - இது திராவிட மாடல் பாலிசி - திருச்சியில் சீமான் பேட்டி. திருச்சி விமான நிலையத்தில் நேற்று குட் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் எதிரொலி. முன்னதாக முழு ஆண்டு தேர்வு தேதி விபரம் ….

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்…
Read More...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் சுருட்டிய உதயநிதியின் பெண் பி.ஏ? கைது .

அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (மாற்றுத்திறனாளி). இவர் அரசு பணியில் சேர்வதற்காக முயற்சி செய்து வந்துள்ள நிலையில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் தயாராகி வந்தது உள்ளார். இந்த நிலையில் சேலம்…
Read More...

திருச்சி உடையான்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு. தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள…

திருச்சியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு யார் அவர் ரயில்வே போலீசார் விசாரணை ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று குமாரமங்கலம் ரெயில் நிலையத்திற்கும் திருச்சி ரெயில்…
Read More...

செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக தொழில் முனைவோருக்கான…

செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக நாகமங்கலத்திலுள்ள கல்லூரி மூலிகை தோட்ட மையத்தில் தொழில் முனைவருக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. புனித வளனார் கல்வி நிறுவனங்களின்…
Read More...

திருச்சியில் தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு  நேற்று திமுக சிறுபான்மை நல பிரிவு  மாநில துணை செயலாளர் துபாய். அன்வர் அலி ஏற்பாட்டில்  1000 ஏழை எளிய பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது . தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட…
Read More...

மருமகள் தற்கொலை முயற்சி. வரதட்சணை கொடுமை செய்த மிளகுபாறை உதவி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதியாத…

திருச்சி பெரிய மிளகுபாறை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வரதட்சணை கொடுமைப் படுத்தியதாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி . திருச்சி மாவட்டம் பொன்மலை கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர்…
Read More...

பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும் போலீசாரை தெரியும். போலீசாரிடமே லஞ்சம் வாங்கிய உயர் அதிகாரி இவர்தான் .

சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பட்டாலியன் பிரிவில் போலீசாருக்கு விடுமுறை கொடுக்க ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் வாங்கியதாக உதவி கமாண்டண்ட் சிக்கியுள்ளார். விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் லஞ்சம்…
Read More...

ரம்ஜானை முன்னிட்டு திருச்சி சமயபுரம் ஆட்டு சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை .

ரமலான் பண்டிகைய முன்னிட்டு திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும் நிலையில் மாா்ச் 31 ஆம்…
Read More...