Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

என் சாவுக்கு காரணம் எனது கணவரும் கள்ளக்காதலனும் தான். கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை .

சென்னை சேர்ந்தவர் சரவணன்(வயது 42) . இவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயசாந்தி. இவர் பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து…
Read More...

இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் அம்மன் தனியார் பேருந்து நிற்காது எனக் கூறும் நடத்துனர் மற்றும்…

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 26-6-2024 அன்று காலை சுமார் 8.40 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் TN.81 F9265 என்ற எண்ணுள்ள அம்மன் டவுன் பஸ்ஸில் ஏறி…
Read More...

விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் தந்தை மகள் பலி, இருவர் படுகாயம்.

விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் தந்தை மகள் பலி, இருவர் படுகாயம். விராலிமலை அருகே தேசிய நெடுச்சாலையில் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் தந்தை, மகள்…
Read More...

இந்தியாவில் அதிகரித்து வரும் கல்லீரல் நோய் குறித்து திருச்சி அப்போலோ மருத்துவமனை கல்லீரல் மாற்று…

திருச்சி அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் கணைய பித்தநாள சிகிச்சைப் பிரிவு வெற்றிகரமான பயணத்தை தொடர்கிறது. ·ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து சாதனை · கணையம், பித்தநாளம், போர்டல் நாள நோயாளிகளும்…
Read More...

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை வளையத்தில் உள்ள பிரபல ரவுடி சீர்காழி சத்யா எஸ்.ஐயை வெட்டிவிட்டு…

அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தம் இருப்பதாக, போலீசாரின் சந்தேக வளையத்தில் இருக்கும் சீர்காழி ரவுடி, செங்கல்பட்டு அருகே எஸ்.ஐ.,யை வெட்டி தப்ப முயன்றபோது, சுட்டு பிடிக்கப்பட்டார். ரவுடிக்கு கள்ளத்துப்பாக்கி…
Read More...

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஜூலை 30ஆம் தேதி உண்ணாவிரதம். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு…

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஜூலை 30ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது த்தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு…
Read More...

திருச்சி காவேரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம். இறைச்சி கழிவுகளை ஆற்றில் கொட்டாதீர்கள் வனத்துறையினர்…

திருச்சி காவிரியாற்றில் முதலைகள் நடமாட்டம். வனத்துறையினர் கண்காணிப்பு. திருச்சி காவிரி ஆற்றில் மக்கள் புழக்கம் அதிமுள்ள பகுதியில் இரு முதலைகள் நடமாட்டம் இருப்பதாகவும் அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும்…
Read More...

தமிழகத்தில் சுமார் 30% மரணங்கள் மது பழக்கத்தால் வருகிறது. திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ மாநில…

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்கள் இலியாஸ் தும்பே, அப்துல்…
Read More...

நள்ளிரவில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு. திருச்சியில் இரவு காவல் பணியில் இருந்த போலீஸ்…

நள்ளிரவில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு. திருச்சியில் இரவு காவல் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 88 பேருக்கு மெமோ மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் ஆம்னி கட்டுப்பாட்டில்…
Read More...

கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று திமுக அமைச்சர் பதவி விலக வேண்டும் திருச்சி கலெக்டரிடம்…

கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று திமுக அமைச்சர் பதவி விலக வேண்டும் திருச்சி கலெக்டரிடம் தேமுதிகவினர் மனு. திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் டி.வி.கணேஷ், திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சன்னாசிப்பட்டி…
Read More...