Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போட்ட பெட்ரோலுக்கு காசு கேட்ட பெட்ரோல் பங்க் பெண் ஊழியரை தாக்கிய திமுக நிர்வாகி.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி புஷ்பா (வயது 38) என்ற மனைவி இருக்கும் நிலையில் இவர் ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று…
Read More...

திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.

திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. மற்றொரு வாலிபர் கைது. திருச்சி தென்னூர் பழைய அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது37). இவர் நேற்று முன்தினம் தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று…
Read More...

அண்ணாமலை நீக்கம்:தமிழக புதிய பாஜக மாநில தலைவராக நைனார் நாகேந்திரன் நியமனம் ?

இந்தியா முழுவதும் பாஜகவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிலும் புதிய தலைவர் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்று கூறப்பட்டது. …
Read More...

திருச்சியை தலைநகராக மாத்துங்க நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன்பிறகு, மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. …
Read More...

காட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மது அருந்திய போலீசார் மற்றும் நண்பர்கள் .

அரசு பள்ளி மைதானத்தில் காவலர்கள் மது அருந்தியதாக வீடியோ வைரலாகிவருகிறது. திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…
Read More...

கூலிப், ஹான்ஸ், கஞ்சாவுடன் மாணவர்களை சமூக குற்றங்களில் ஈடுபட துணை புரிந்த பொன்மலைப்பட்டி தலைமை…

மாணவர்களை சமூக குற்றங்களில் ஈடுபடுவதற்கு துணை புரிந்து அவர்களை ஊக்குவித்த பொன்மலைப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு. திருச்சி பொன்மலை பட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் இருதய மேல்நிலைப்பள்ளி…
Read More...

திருச்சியில் துல்லியமாக கணிக்கப்பட்ட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா.

திருச்சியில் பஞ்சாங்கம் வெளியீட்டு விழா. . திருச்சியில், பஞ்சாங்க வெளியீட்டு விழா, கோட்டை மதுரைசாலை செல்வ விநாயகர் கோயிலில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. பாரம்பரிய வள்ளுவர்குல ஜோதிடர்கள் சங்க நிறுவனத் தலைவர் ஜெயம்…
Read More...

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் பல ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி…

எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் தமிழ் பட உலகில்  முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்தான் அது. 1967 ஆம் ஆன்டு ஜனவரி 12 ஆம் தேதி எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்ற எம்.ஆர்.ராதா,…
Read More...

திருச்சியில் இன்று அரசாணையை எரிக்க முயன்ற தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் அதிரடி கைது .

திருச்சியில் இன்று அரசாணையை தீயிட்டு எரிக்க முயன்ற சாலை பணியாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு . 50க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சாலைப்பணியாளர்களின்…
Read More...

மாணவர்கள் உண்டியலில் சேமித்த தொகையை கொண்டு புத்தகங்கள் வாங்க வேண்டும் . திருச்சி சுந்தரராஜ் நகர்…

சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவேரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், செய்தித்தாள் வாசிப்பு இயக்கம் சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் நடைபெற்றது. நகர் நலச்சங்கத் தலைவர் கி.ஜெயபாலன், ஓய்வு பெற்ற மத்திய அரசு…
Read More...