Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தவறவிட்ட பணம் மற்றும் 2 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே…

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணி ஒருவா் ரொக்கம், 2 கைப்பேசிகள் உள்ளிட்டவையுடன் தவறவிட்ட கைப்பையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு உரியவரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை…
Read More...

மாணவிகள் கழிவறைக்கு செல்லும் காரணத்தை எழுத வற்புறுத்திய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் . கிடப்பில் உள்ள…

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்வடிவு. இவர், பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு காலணி அணிந்து செல்லக் கூடாது,…
Read More...

ஆண் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி. 26 வயது வாலிபர் கைது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 26). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு…
Read More...

திருச்சி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் குறைந்து வரும் மது விற்பனைக்கு காரணம் மனமகிழ் மன்றம்

திருச்சி மாவட்டத்தில் மது விற்பனை திடீரென குறைந்ததால் டாஸ்மாக் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழக முழுவதும் டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில்…
Read More...

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்.

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு பலூன் பறக்கவிட்டு கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது . மத்திய அரசு தமிழர்களை விரோதிக்கும் சட்டங்களை அமல் படுத்துவதை கண்டித்தும் குறிப்பாக நிதி பகிர்வு…
Read More...

பிரதமர் மோடியுடன் மேடையில் நயினார் நாகேந்திரன். கீழே அண்ணாமலை. காரணம்?

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில்…
Read More...

இன்று பூங்காவை தூய்மைப்படுத்திய திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனியை சேர்ந்த பள்ளி மாணவ…

திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர் இன்று ஞாயிற்றுக்கிழமை (6.4.2025) காலை சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி மற்றும் காவிரி நகர்…
Read More...

திருச்சியில் போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைத் துறை இடத்தில் உள்ள ஆபத்தான ஆக்கிரமிப்பு கட்டடங்கள்…

திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்து மிகுந்தியாக இருக்கும் இந்த சமயபுரம் ரவுண்டானா வழியாகத்தான் அரியலூர் சிமென்ட் ஏற்றிய கனரக ட வாகனங்கள் அதிகம் வந்து செல்லும். இது…
Read More...

குவைத்தில் இறந்த தமிழரின் உடலை பெற்று நாமக்கல் உறவினர்களிடம் இன்று ஒப்படைத்த திருச்சி தமுமுக,…

தமுமுகவின் மனிதநேய மிக்க மக்கள் பணி. குவைத்தின் Mahboula பகுதியில் தனியார் நிறுவனம் வழங்கியுள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்தவர் வியாழக்கிழமை (03/04/25) அன்று மரணமடைந்தார். அவர்…
Read More...

சமயபுரம் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது .

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைப்…
Read More...